Menu
Your Cart

சாகித்திய அகாதெமி

பருவம்
-5 %
‘பருவம்‘ குறித்து ‘கல்கி‘யில் எஸ்.எல்.பைரப்பா அளித்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்// சாகித்ய அகாடமி விருது பெற்ற உங்களின் “பருவா’ பற்றிச் சொல்லுங்கள்... “பருவா’ நாவலை நான் எழுதுவதற்கு முன்பு மஹாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் இமய மலைப் பிரதேசங்கள், கடுவால் ஆகிய இடங்களுக்குச் சென்று வாழும் மலைவாழ் ..
₹618 ₹650
பருவம் தப்பிய வசந்தம்
-5 % Out Of Stock
இந்நூலாசரியர் 1974ல் தொடங்கி 1975 ஆண்டு களில் முதல் ஒன்பதுமாதம் வரை இமயமலை மற்றும் மகாபாரத கால நிகழ்ந்த வராலாற்று புகழ்மிக்க பகுதிகளான துவராகை, ஆரவல்லி மலை, விராடநகரம், மதுரா, டில்லி குருஷேத்திரம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து அதன் மூலமாக தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பயனாக எழுதியதுதான் இந்த நூல்..
₹523 ₹550
பள்ளு இலக்கியத் திரட்டு
-5 %
பள்ளு இலக்கியத் திரட்டுபள்ளு இலக்கியம் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” எனும் அளவிற்கு பள்ளு நூல்கள் நூற்றுக்கணக்கில் தோன்றியுள்ளன. பண்டைக் காலந்தொட்டு நெல் வயல்களில் வேலை செய்வோர்; ஏர் பூட்டுதல் முதல் அறுவடை வரை பல்வேறு வகையான பாடல்களைப் பாடி..
₹162 ₹170
பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவி
-5 % Out Of Stock
பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவிதனது எளிமையான எழுத்துகளின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக விளங்கியவர் வைக்கம் முஹம்மது பஷீர். பஷீரால் எழுதப்பட்ட புத்தகங்களைக் காட்டிலும் அவரைப் பற்றிப் பிறர் எழுதிய புத்தகங்களே அதிகம். இருப்பினும் அவரது முழுமையான வாழ்க்கைக்கதை இதுவரை பதிவு செய்யப்படவ..
₹337 ₹355
பாகிஸ்தான் சிறுகதைகள்
-5 % Out Of Stock
பானோ குத்சியா எழுதிய ஓர் ஆன்மாவின் அவலம், ஹாசன் மன்ஜரோட அறம் வெல்லும், ரஷீத் அமியாதின் பூந்தொட்டி நகரம்.. இந்த மூன்று கதைகளை ஏனோ திரும்ப திரும்ப வாசித்தேன். உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவத்தினை இந்தக் கதைகள் கொடுத்தது...
₹209 ₹220
பாம்பும் கயிறும்
-5 % Out Of Stock
இக்கதையின் மூலம் கிழக்கிந்திய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் இடையே மிக நெருங்கிய முறையில் உள்ள சந்திப்பு பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டைச் சேர்ந்த ராமா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மதலேன், இவர்களின் ஒன்றினைப்பு இந்நாவலின் மையக் கருத்தாக விளங்குகிறது...
₹238 ₹250
பாரத கீதம்
-5 %
சிறந்த தமிழ்க் கவிஞர்களின் நாட்டுப் பற்றுப் பாடல்கள் : நீண்ட காலம் அன்னிய ஆதிக்கத்துக்குப் பின்பு நம் மக்கள் அரும்பெரும் தியாகம் செய்ததின் பலனாகப் பெற்ற இச்சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை உணர்வேன். உணர்ந்தும், அபாயம் குறித்து எச்சரிக்கிறேன். நாம் பெற்ற சுதந்திரத்தையும், பிரதே..
₹38 ₹40
Showing 361 to 372 of 517 (44 Pages)