Publisher: சால்ட் பதிப்பகம்
புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார் ,சூர்யா ,துரை ஆகியோர்.தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள் இன்னதென உணர்ந்து கொள்வதே ,வெளிப்படுத்துவதே புதிய கவிஞனை அடையாளம் காணச் செய்கிறது.ஆரம்பகால கவிஞன் ப..
₹114 ₹120
Publisher: சால்ட் பதிப்பகம்
குளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு ந்ன்செய் வழியோர் நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தாளின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்தியின் இந்தக் கவிதைகளுக்கு.......
₹114 ₹120
Publisher: சால்ட் பதிப்பகம்
அம்மா தன் வயிற்றை திறந்து திறந்து பார்க்கிறாள் சிசு வளர்கிறது.
அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில் பிறந்த ரொட்டியில் ஒன்றைக் கையிலெடுத்து உண்ண வாயருகே கொண்டு போகையில் ....
அப்பா பிரசவ அறையின் கதவை திறந்தார்.
அவர் கையில் சில புறாக்களும், காட்டு முயல்களும், ஆயிரம் மஞ்சள் ஆண்குறிகள் தொங்கும் பெ..
₹119 ₹125