Menu
Your Cart

சால்ட் பதிப்பகம்

மத்தி
-5 %
புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார் ,சூர்யா ,துரை ஆகியோர்.தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள் இன்னதென உணர்ந்து கொள்வதே ,வெளிப்படுத்துவதே புதிய கவிஞனை அடையாளம் காணச் செய்கிறது.ஆரம்பகால கவிஞன் ப..
₹114 ₹120
மரநாய்
-5 % Out of Print
குளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு ந்ன்செய் வழியோர் நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தாளின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்தியின் இந்தக் கவிதைகளுக்கு.......
₹114 ₹120
மிளகு பருத்தி மற்றும் யானைகள்
-5 %
அம்மா தன் வயிற்றை திறந்து திறந்து பார்க்கிறாள் சிசு வளர்கிறது. அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில் பிறந்த ரொட்டியில் ஒன்றைக் கையிலெடுத்து உண்ண வாயருகே கொண்டு போகையில் .... அப்பா பிரசவ அறையின் கதவை திறந்தார். அவர் கையில் சில புறாக்களும், காட்டு முயல்களும், ஆயிரம் மஞ்சள் ஆண்குறிகள் தொங்கும் பெ..
₹119 ₹125
யாதும் காடே யாவரும் மிருகம்
-5 %
அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கத் தவறுகிற கோணங்களை வெளிக்கொணர்வதே டி.தருமராஜின் நோக்கமாக இருக்கிறது. இக்கட்டுரைகள் சித்தரிக்கும் உலகம், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான், ஆனால் அப்படியும் அல்ல. அதுவொரு இணை உலகாகத் தோன்றுகிறது. ஒரு சிறு சம்பவத்தை விவரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சித்திரத்தையும் அவரால் மா..
₹309 ₹325
லாகிரி(கவிதை)
-5 %
லாகிரி(கவிதை) - நரன் :..
₹114 ₹120
வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு
-5 %
காதலர்கள் ....... பார் அவர்கள் எவ்வாறு ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென அவர்கள் நாடி நரம்பு எங்கிலும் உயிர் துளிர்க்கிறது அவர்களின் உடல்கள் இருவேறு அச்சுகளென நடுநடுங்கி வெப்பமும் வேட்கையும்கொண்டு ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன தாகம் கொண்டால் அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும் காத்திருந்தால் ஒருவரை..
₹309 ₹325
Showing 61 to 72 of 75 (7 Pages)