Publisher: சால்ட் பதிப்பகம்
குளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு ந்ன்செய் வழியோர் நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தாளின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்தியின் இந்தக் கவிதைகளுக்கு.......
₹114 ₹120
Publisher: சால்ட் பதிப்பகம்
அம்மா தன் வயிற்றை திறந்து திறந்து பார்க்கிறாள் சிசு வளர்கிறது.
அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில் பிறந்த ரொட்டியில் ஒன்றைக் கையிலெடுத்து உண்ண வாயருகே கொண்டு போகையில் ....
அப்பா பிரசவ அறையின் கதவை திறந்தார்.
அவர் கையில் சில புறாக்களும், காட்டு முயல்களும், ஆயிரம் மஞ்சள் ஆண்குறிகள் தொங்கும் பெ..
₹119 ₹125
Publisher: சால்ட் பதிப்பகம்
அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கத் தவறுகிற கோணங்களை வெளிக்கொணர்வதே டி.தருமராஜின் நோக்கமாக இருக்கிறது. இக்கட்டுரைகள் சித்தரிக்கும் உலகம், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான், ஆனால் அப்படியும் அல்ல. அதுவொரு இணை உலகாகத் தோன்றுகிறது. ஒரு சிறு சம்பவத்தை விவரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சித்திரத்தையும் அவரால் மா..
₹350
Publisher: சால்ட் பதிப்பகம்
காதலர்கள்
.......
பார்
அவர்கள் எவ்வாறு
ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென
அவர்கள் நாடி நரம்பு எங்கிலும்
உயிர் துளிர்க்கிறது
அவர்களின் உடல்கள்
இருவேறு
அச்சுகளென நடுநடுங்கி
வெப்பமும் வேட்கையும்கொண்டு
ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன
தாகம் கொண்டால்
அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும்
காத்திருந்தால்
ஒருவரை..
₹309 ₹325
Publisher: சால்ட் பதிப்பகம்
அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரில்கேயின் வரிகள் ஞாபகத்துக்கு வரத் தவறுவதில்லை:ஒரு ஜீவன் ஓடற்று இருக்குமெனில்வலி எளிதில் தாக்கும்ஒளியால் வதையுறும்ஒவ்வொரு சப்தமும் நிலை குலையச் செய்யும்.ராமன் ஒரு ஓடற்ற ஜீவன். உலக வாழ்வில் அவர் நடமாட்டம் அப்படித்தானிருந்தது. அவருடைய படைப்பு வெளியில்தான், அவருடைய அந..
₹175