Menu
Your Cart

சால்ட் பதிப்பகம்

அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரில்கேயின் வரிகள் ஞாபகத்துக்கு வரத் தவறுவதில்லை:ஒரு ஜீவன் ஓடற்று இருக்குமெனில்வலி எளிதில் தாக்கும்ஒளியால் வதையுறும்ஒவ்வொரு சப்தமும் நிலை குலையச் செய்யும்.ராமன் ஒரு ஓடற்ற ஜீவன். உலக வாழ்வில் அவர் நடமாட்டம் அப்படித்தானிருந்தது. அவருடைய படைப்பு வெளியில்தான், அவருடைய அந..
₹175
பச்சைப் பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்த ஒரு எட்டு வயதுச் சிறுமி குதூகலமாய் துள்ளல் நடையுடன் தாவித் தாவி அவனைக் கடந்து செல்கிறாள். அவன் ஒரு கணம் நின்று அவள் துள்ளிச் செல்லும் அழகைப் பார்க்கிறான். அவள் திரும்பி அவனைப் பார்த்து, ஒரு தேவ மலரைப் போல வசீகரமாகப் புன்னகைத்தாள். அவன் நிற்குமிடத்துக..
₹300
Showing 85 to 91 of 91 (8 Pages)