Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
-5 %
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - மெடோஸ் டெய்லர்( தமிழில் - போப்பு ) நாவல் :தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்திரத்துடன் ஒரு காதல் கதையைப் பிணைத்..
₹736 ₹775
ஒளிபுகா இடங்களின் ஒலி
-100 % Out Of Stock
எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார்...
₹0 ₹0
ஒளியிலே தெரிவது
-5 %
    நான் என் கிளையோடும்,இலையோடும், நிழலோடும்நின்றுகொண்டு இருக்கிறேன். நான்ஒளியிலே தெரிவேன். அல்லது என்நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒருஎளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்..
₹181 ₹190
ஓ ஹென்றி சிறுகதைகள்
New -5 %
ஓ ஹென்றியின் கதைகளில் அவருடைய வாழ்க்கையில் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவங்கள் நிரம்பியிருக்கின்றன. செவ்விந்தியர்களோ, கருப்பின மக்களோ அல்லது ஷாப்கேர்ள் போன்ற சாதாரண வர்க்கத்தினரோ, அவர் கதைகளில் வரும் மனிதர்கள் எவராயினும் அவர் வாழ்வின் கணப்பொழுதையேனும் இடறிச்சென்றவர்கள் என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவின்..
₹261 ₹275
ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்
-5 %
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவை..
₹143 ₹150
ஓர் இந்திய கிராமத்தின் கதை
-5 %
ஓர் இந்திய கிராமத்தின் கதைகேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்கள்; பல்வேறு சாதியினர்; நிறைகுறைகளுடன் வலம் வருபவர்கள். இந்தக் கிராமத்திற்கு வருகை தர..
₹133 ₹140
ஔரங்கசீப்
-100 % Out Of Stock
ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத..
₹0 ₹0
Showing 145 to 156 of 659 (55 Pages)