Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        வில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது. மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது. தைமூரின் படையெடுப்பு, ஆ..
                  
                              ₹333 ₹350
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவு..
                  
                              ₹456 ₹480
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        எனது பர்மா வழிநடைப் பயணம் - வெ.சாமிநாத சர்மா :உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூனையில் ஏற்றி உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொதுஅறிவில் இருபது..
                  
                              ₹238 ₹250
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        ஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி அரசியலையும், வணிகத்தையும், நாம் சென்று சேர வேண்டிய உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. - அ. உமர் பாரூக், அக்கு பஞ்சர் மருத்துவர்..
                  
                              ₹114 ₹120
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        என் உள்ளம் அழகான வெள்ளித்திரைஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, "சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் பு..
                  
                              ₹114 ₹120
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        என் தந்தை தச்சனில்லை.
எழுதுகிறவன், எனக்கு மரச்சிலுவை அல்ல
 
காகிதச் சிலுவை. உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல அன்றாடம்...
                  
                              ₹90 ₹95
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ‘தமிழனென்று சொல்லடா தலை ந..
                  
                              ₹152 ₹160
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        ஒருபக்கம் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றி கோயிலுக்குக் கோபுரம் எழுப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார். இன்னொரு பக்கம் தம் நாடகங்கள் திரைப்படமாக வெளிவரத் துணையாக இருக்கிறார். பிறிதொரு பக்கத்தில் ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து சிவாலயச் சிற்பங்கள் என..
                  
                              ₹0 ₹0
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        முறுக்கைத் தேடிப்போய் மரத்தடிக் குழும எழுத்தில் வீழ்ந்த புதிய எழுத்துக்காரி. இருபத்தியிரண்டாண்டுகளாக நியூஸிலாந்து நாட்டில் வாசம். எங்கே மொழியே மறந்து போய்விடுமோ என்ற உணர்வில், தமிழ் காக்க(?) இதோ புறப்பட்டேன் என் செல்லங்களின் மூலம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....
                  
                              ₹0 ₹0
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        “உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
“என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனை..
                  
                              ₹124 ₹130