Publisher: சந்தியா பதிப்பகம்
கடற்கரைசெல்லும்அத்தனைபேருக்கும்
முத்தெடுக்கும்உத்தேசமில்லை
கொஞ்சநேரம்
கால்நனைத்துவரலாமென்றுதான்..
புத்தனைச்சந்திக்கும்
சாமானியன்ஒருவன்
புத்தனுக்குள்இருக்கும்
சாமானியனைத்தேடுவதேபோல..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
அழகியலுக்கும் அரசியலுக்கும் இடையே நைந்ததொரு நூல்பாலத்தைக்கூட நெய்ய முடியாது என்பதாக நிறுவத் துடிப்பவர்களின் நிலத்தில் இரும்புப் பாலத்தை எழுப்பி, அதன்மீது வாளோடும் வயலினோடும் அலைகிறார் லிபி. தூர்ந்த நீர்நிலைகளின், அகழ்ந்த மலைப்பள்ளங்களின், திரிந்த பால்யத்தின் தாளாவலியுடன் தெருக்களில் திரிபவை இக்கவிதை..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பாசாங்கற்ற வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும் அழகாக இருக்கும்போது இந்த வாழ்வும், இந்த உலகும் மேலும் அழகுறும்...
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120
Publisher: சந்தியா பதிப்பகம்
மனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அதன் அலைவரிசையில் நின்று அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை. பரவசம் ஊட்டுபவை. பார்த்தவற்றிலும் படிப்பவற்றிலும் நம் வாழ்வைச் சுற்றி ஒளியூட்டியபடியும் நம்முடன் உரையாடியபட..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்..
₹105 ₹110