Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தப் புத்தகம் முக்கியத் துவம் பெறுவதற்கான மற்றுமொரு காரணம் மலாய் இலக்கியவாதிகளையும் மட்டும் அ.பாண்டியன் நமக்கு அறிமுகம் செய்துவைக்கவில்லை. மலாய் மொழியில் இலக்கியப் படைத்த இந்தியர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறார். குறிப்பாகத் திரு.நாகலிங்கம் மலாய் மொழியில் கதைகள் எழுதி பிரசித்திப் பெற்ற தமிழ் படைப..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு. சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். "ஒளி விளக்கு' என்ற தலைப்பிடப்பட்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து ..
₹266 ₹280
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழிகத்திலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களால் கொழும்பு நகரிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ் ‘ஆதிதிராவிடன்’ (1912-1921). திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் கருத்தியல்களோடு இந்த இதழ் தொடக்க காலகட்டத்தில் நல்லுறவு கொண்டிருந்தது. இவ்விதழ் வைதிகசார்பு கருத்துக்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார். 1923ஆம் ஆண்டு இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராகப் பொறுப்பேற்றார். காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி பகுதிகளில் பணியாற்றினார். ஆதிதிராவிடர் நல உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
கோபால் செட்டியார் ‘ஆதி திராவிடர் சரித்திரம்’ என்ற இந்த..
₹38 ₹40
Publisher: சந்தியா பதிப்பகம்
அத்வைதம் வேதங்களின் கருப்பொருளை உள்ளடக்கியதே. ஞானகாண்டத்தில் காணப்படும் கருத்துக்களின் விரிவாக்கமே அத்வைதம். நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் ஒரு தோற்ற மயக்கமே. காட்சிப் பிழையே. மனஉணர்வுகளின் புறவெளிப்பாடே. பொய்மையின் பிம்பமே. பிரும்மத்தின் நிழலே. இனிய கனவுகளின் மாயாஜாலமே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
எட்டுத் திக்கும் பரபரப்பாய் பயணித்தபடி இருக்கிறது நவீன வாழ்க்கை - அன்றாட சிராய்ப்புகளுடன். விழித்திருக்கும் கணங்கள் எல்லாம் அகமனதின் போராட்டங்கள். புறஉலகின் எதிர்வினைகள்.நிழல் எது நிஜம் எது என இனம் காணமுடியாதபடி விரிகிறது மனித வாழ்க்கை...
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
ஆன்மிகம் என்பது அனுபவம்; மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதின் அவசியம்; சிறுகதைகள் மூலம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கட்டுரைகள்; நம் வாழ்வை நாமே செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகள்; இவையே இந்நூல் உரைப்பதும் உணர்த்துவதும் ஆகும்...
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒவ்வொரு சீர்திருத்தவாதியும், ஏன் ஒவ்வொரு இந்தியனும், தோழர் சிதம்பரம் அவர்கள் எழுதிய இப்புத்தகத்தைப் படிப்பது மட்டுமின்றி ஒரு பிரதியை தமக்கென வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆலய பிரவேசத்திற்கு ஆதரவாக பல கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும், பலர் தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் ஒன்..
₹0 ₹0