Publisher: சந்தியா பதிப்பகம்
சாணக்கியனின் சில கருத்துகள்: கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை: தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்டக் கெட்ட நிகழ்வுகள் வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் & இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித..
₹119 ₹125
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது 'சத்த..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
நமது இறைப்பற்றையும் வாழ்க்கைத் தீர்வுகளையும் எங்கிருந்து பிரித்து அணுகுவது என்பதை இந்நாவலின் நாயகி ஆயிஷா வாயிலாக நாம் கற்றுக் கொள்கிறோம்.
சதா என்ற சதாசிவத்தின் பார்வையில் ஆயிஷாவை முன்னிறுத்தி சொல்லப்படும் இக்கதையில் நான்கு இஸ்லாமியப் பெண்களின் வாழ்கையே மீண்டும் மீண்டும் ஊடாடிச் செல்கிறது...
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
கேள்வி: திராவிட கட்சிகளில்கூட முன்பு இருந்ததைப் போல பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர்கள் இல்லை. ஆட்சி அதிகாரத்தாலும் பொருளாதார பலத்தாலும்தான் கட்சிகளை நடத்தி வருகிறார்கள். தேசிய கட்சிகளில் கூட கொள்கை வலிமை இல்லை. நூற்றுக்கணக்கான கவிஞர்களும் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் பத்திரிகைகளும் உலாவந்த இய..
₹428 ₹450
Publisher: சந்தியா பதிப்பகம்
இக்கதைகள் ஜெர்மனி தேசத்து தேவதைக் கதைகள். இவை குழந்தைகளுக்கு ஓர் விநோத உலகம்; காத்திருக்கும் கற்பனை ரதம். இக்கதைகளில் அடர்ந்த காடுகள் வரும். சிறுவர்கள் சூனியக்காரிகளிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அவர்களைக் காப்பாற்ற சித்திரக்குள்ளர்கள் சீக்கிரம் வருவார்கள். ராஜா ராணிகள் ஆட்சி செய்வார்கள். பூனையும் எல..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்குவோர்கள் பாதகர்கள். மனிதருள் இனம் பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம், உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், குற்றமற்ற பரிசுத்தமான ஒழுக்கத்தினாலும் ஈசன் அருள் உண்டாகும். உருவச்சிலையை வணங்குவதில் பயன் இல்லை. கற்சிலையிலும், செம்புச் சில..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
உருது பேசும் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆழ் மனதில் ஒரு தொல்மனப் படிவமாய் உறைந்து போயுள்ள இஸ்லாமிய வாழ்க்கையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் இந்து மதப் பண்பாட்டுக் காட்சிகளும் ஒரு நவீன ஓவியனின் எல்லையற்ற சர்ரியலிசக் கனவுகளோடு ஒரு மார்கழி மாதத்துப் பனிபோல அவரது எழுத்தில் புரண்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சின்ன விஷயங்களின் மனிதன் - வண்ணதாசன் :உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும், நான் அந்த விரித்..
₹228 ₹240