Publisher: சந்தியா பதிப்பகம்
மரணம் எதிரே நிற்கின்ற போது வாழ்க்கை வாழத் தகுந்தது என்று முடிவு செய்வது எது? உனது எதிர்காலம்,உனது இலக்கை அடைவதற்காண ஏணியாக இல்லாமல் நிகழ்காலத்திலேயே என்றைக்குமாக சரிந்துபோன பின்பு நீ என்ன செய்யப்போகிறாய்? ஒரு வாழ்க்கை மறையத் தொடங்குகின்றபோது,ஒரு புதிய வாழ்க்கையை வளர்த்தெடுக்கவா,ஒரு குழந்தையை பெற்றேட..
₹185 ₹195
Publisher: சந்தியா பதிப்பகம்
எவரெவருடைய நாக்குகளோ பூட்டி அறுக்கப்படும் காலமிது. அவர்களுடைய உதடுகளில் முடிவற்ற அழுகுரலாக அலைந்து கொண்டிருப்பேன். துன்பப்படுதலின் மூலமே வாழ்வை உணர்கிறேன். தாதுவருட சாட்சியாகச் சொல்கிறேன். பூர்வ விவசாயத்தைக் கைவிட்ட அரசிது. விதைகளைப் பறிகொடுத்த மன்னர்கள், எங்கள் தற்கொலைச் சாவில் பரிபூரண புகலிடம் தேட..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரிதம்' என்ற நூலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபின்படி, மதராஸ் அரசின் வசமுள்ள மெக்கென்ஸி கையெழுத்துப் படிவங்களும் செஞ்சிக்கு முன்பு கிருஷ்ணபுரம் என்ற பெயர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் முதன்மு..
₹314 ₹330
Publisher: சந்தியா பதிப்பகம்
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் ப..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
எழுதுவதில் சொல் புதிதல்ல. வாக்கியம் புதிதல்ல. கடனுக்குப் பெற்றதை கைமாற்றி விடுவதுதான். மொழியும் எழுத்தும் இரவல்பெற்ற ஜங்கமச் சொத்து. அதை உண்டு உயிர்த்து ஜனிப்பதில் ஒரு சுகம். மொழியென்ற பொக்கிசத்தை, மூதாதைகளின் கையளிப்பை சிந்தாமல் சிதறாமல் சின்னாபின்னமாக்காமல் ஒரு சொல் புதிதாக்கி அடுத்த சந்ததிக்கு தி..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார். சீலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன். காத்தவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரி..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
பழங்குடி மக்களின் மொழி என்று எடுத்துக் கொண்டால், தமிழில் மட்டுமே நவீனத்துவம் தழைக்க முடிகிறது என்பதற்கான சான்று இந்த நாவல். சேவல்கட்டை மக்களின் மொழியோடு புனைவின் தெருக்களில் நடந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தமிழுக்கு புதிது. சி.சு. செல்லப்பா காளைகளைப் பற்றி எழுதிய வாடிவாசல் போல், முழுக்க முழுக்க ..
₹119 ₹125