Publisher: சந்தியா பதிப்பகம்
இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்! தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வர..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இதயம் இயங்கும் விதத்தையும் , இதய நோயின் அறிகுறிகளையும் , இதயம் உள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகளையும் மிகமிக எளிய நடையில் துடிப்புடன் சொல்கிறது 'லப் டப்'. இதய நோய் வருமுன் காக்கவும் வந்தபின் நலமுடன் வாழவும் ஒரு சிறந்த மருத்துவ கையேடு இந்த 'லப் டப்'...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் "நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக "இல்லை, நான் வீர்விக்ரம் சிங்" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்தி..
₹62 ₹65
Publisher: சந்தியா பதிப்பகம்
பௌத்த தத்துவத்தைத் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது இக்கதை. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நான்கு காலங்களைக் குறியீடாய்க் கொண்டு இக்கதை நகர்த்திச் செல்கிறது. 'கிம்கிடுக்' கொரிய மொழியில் எழுதிய 'Spring Autumn Winter Summer and Spring' என்கிற திரைக்கதையின் நாவல் வடிவம் இது...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்ற..
₹162 ₹170
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்நூலில் பாரதி பாடல்கள் சங்கப்பாடல்களுடன் ஒப்புநோக்கப் பட்டுள்ளன. பாரதியின் வரலாறு தீர்பின்றிக் கூறப்பட்டுள்ளது. மகாகவியின் பாடல்களும் பிற படைப்புகளும் சுருக்கமாக, ஆனால் ஆழமாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
பாரதியின் சமயக் கொள்கை தெளிவுறுத்தப்பட்டுள்ளது. வேதங்களும்
உபநிஷதங்களும் சைவ சித்தாந்தமும் ..
₹333 ₹350