Publisher: சந்தியா பதிப்பகம்
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்ற..
₹162 ₹170
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்நூலில் பாரதி பாடல்கள் சங்கப்பாடல்களுடன் ஒப்புநோக்கப் பட்டுள்ளன. பாரதியின் வரலாறு தீர்பின்றிக் கூறப்பட்டுள்ளது. மகாகவியின் பாடல்களும் பிற படைப்புகளும் சுருக்கமாக, ஆனால் ஆழமாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
பாரதியின் சமயக் கொள்கை தெளிவுறுத்தப்பட்டுள்ளது. வேதங்களும்
உபநிஷதங்களும் சைவ சித்தாந்தமும் ..
₹333 ₹350
Publisher: சந்தியா பதிப்பகம்
மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான். கூட்டமாகவும், தனியாகவும் மனிதர்கள் நெடுங்காலமாகப் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதுவே வான்கூவர் நாவல். நாவல் என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா நாவல்களும் ஒன்றில்லை. ஒவ்வொரு நாவலும் ஒரு விதம். வான்கூவர் மனிதர்களின் கதையை..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்..
₹119 ₹125