Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

யாதும் ஊரே
-100 % Out Of Stock
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்கா தமிழ்நாட்டில் தமிழ்ப்பத்திரிகை நடத்துகிறார். ஆனால் ராஜஸ்தானில் ராஜஸ்தானியில் ஒரு பத்திரிகை கிடையாது. மார்வாடி மொழியிலும் இல்லை. ஏதோ சாகித்ய அகாதமி உபயத்தில் பரிசு கிடைக்கிறது. தாஜ்மகால் ஓட்டல் மும்பை ..
₹0 ₹0
யுவ பாரதம்
-5 %
யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் -  கல்கி) :பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Y..
₹247 ₹260
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் ..
₹700
ரணங்களின் மலர்ச்செண்டு
-5 %
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெ..
₹105 ₹110
ரத்தம் விற்பவனின் சரித்திரம்
-5 %
சீனக் கலாச்சாரப் புரட்சியின் மறுபக்கத்தையும், மக்கள் எதிர்கொண்ட மனநிலையையும், அன்றைய வாழ்நிலையையும் சற்றே இழையோடும் நகைச்சுவையோடு, துயரத்தையும், அவலத்தையும் சொல்வதோடு, எதிர்கருத்துகளையும் அடர்த்தியான மௌனத்தோடு மொழியும் இந்நாவல் இதுவரை அறிந்திராத மாவோ காலத்தைய சீன தேசத்து வாழ்வியல் கணங்களைப் பதிவு செ..
₹238 ₹250
ரவீந்திரநாத் தாகூர்
-100 % Out Of Stock
ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய வளமிக்க வங்காளத்தின் ஈடு இணையற்ற கவிஞராக இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே பாரதி உள்பட பலரும் அவரது படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர். தாகூர் எனும் அந்த பிரம்மாண்ட படைப்பரங்கத்துக்குள் செல்ல முனைபவர்களுக்கு இந்நூல் ஒரு வாசற்படி...
₹0 ₹0
ரோமாபுரி யாத்திரை
-100 % Out Of Stock
கி.பி. 1778 மே 7ஆம் தேதி, கேரளாவில் இருந்து ரோமுக்கு, பாரேம்மாக்கல் தோமா என்ற பாதிரியார், பயணம் புறப்படுகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கடல் வழியாக குளச்சல் துறைமுகம் வரும் பாரேம்மாக்கல், அங்கிருந்து கோட்டார் (நாகர்கோயில்) – மணப்பாடு - தூத்துக்குடி – நாகப்பட்டிணம் – மைலாப்பூர் வழியாக தமிழகத்துக்க..
₹0 ₹0
றெக்கை கட்டி நீந்துபவர்கள்
-100 % Out Of Stock
இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்! தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வர..
₹0 ₹0
Showing 589 to 600 of 658 (55 Pages)