Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

மனுஷா மனுஷா -  வண்ணதாசன்
-5 %
மனுஷா மனுஷா - வண்ணதாசன் :வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்.....
₹105 ₹110
மரங்கள்: நினைவிலும் புனைவிலும்
-100 % Out Of Stock
நாஞ்சில் நாட்டில் பெரும்பாலும் சுடுகாட்டின் காவல் தெய்வம் சுடலை மாடன். சுடலைக்கும் ஆதி சிவனுக்கும் தொடர்பு உண்டு. அது வேறு சுடலை, வேறு சுடலைப் பொடி. வாய்ப்பிருந்தால் மகாகவி பாரதியின் 'ஊழிக் கூத்து' வாசித்துப் பாருங்கள். ஆனால் இங்கு பாடுபொருள் எமது சுடலைமாடன். அவனுக்கு மழைக்கும் பனிக்கும் வெயிலுக்கும..
₹0 ₹0
மறைந்து திரியும் நீரோடை
-100 % Out Of Stock
மனித வாழ்க்கைக்கான இருப்பையும் நகர்வையும் பற்றிய நியதிகளை நதிக்கரை நாகரிகம் என்னும் செழிப்பிலிருந்து கவிதையாக்கம் என்னும் வண்டல் பரப்பிற்குள் இழுத்துச் செல்கிறார் கவி கலாப்ரியா. தன்னுள்ளும் தன் காலத்தில் கவிதை செய்யும் கவிகளுக்குள்ளும் மறைந்து யெளியும் நீரோடைகள் இருக்கின்றனவா என்ற தேடலின் விளைச்சல்க..
₹0 ₹0
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
-5 %
மறைந்து போன நாகரிகங்கள் சிலவற்றின் தடங்கள் இன்று அகழ்வாய்வுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மூலமே வெளிப்படுகின்றன. நமது நாகரிகமும் பண்பாடும் அறிவுப் புலன்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு இருந்து வருகின்றன. இதை உணர்ந்து பேணிக் காப்பது நம் கடமை. வானியல், கணிதம், வானயியல் மெய்யியல், இசை என நம் ம..
₹181 ₹190
மலை முகடு
-100 % Out Of Stock
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக கனவுடன் இருப்பவர்களை, தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள் நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்...
₹0 ₹0
மழைப் பயணம்
-5 % Out Of Stock
வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக் கலையின் பரிபூரண குணங்கள் கொண்ட கதைகள். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒ..
₹95 ₹100
மாயலோகத்தில்
-100 % Out Of Stock
ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங்களில் எண்ண நடக்கிறதென்பது எவருக்கும் புரியாது. ஏதோ நடந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் என்னவென்றே புரியாது . புதிர் நிறைந்த மயோலோகமாகத்தான் அது இருந்தது. இந்த மாயலோகத்தில் நுழைய பலர் அக்காலத்தில் அரும்..
₹0 ₹0
Showing 541 to 552 of 658 (55 Pages)