Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

பூனை எழுதிய அறை
-4 %
மொத்த தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன் அவள் வந்து பூ விரும்பினாள் தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன் இரு கை நிறைய தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது இப்போது...
₹86 ₹90
பெயரிடப்படாத படம்
-5 %
இது பலராலும் தொடப்பட்டு முழுமையாக கையாளப்படாடத ஒரு களம். இதை இவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் அதே நேரம் சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்லிவிட்டு விரசமில்லாமல் படிக்கக் கொடுத்தது மிகப் பெரிய விஷயம்...
₹238 ₹250
பெயர் தெரியாமல் ஒரு பறவை
-5 %
பெயர் தெரியாமல் ஒரு பறவை - வண்ணதாசன் (சிறுகதைகள்):..
₹133 ₹140
பேச்சில்லாக் கிராமம்
-5 %
பேச்சில்லாக் கிராமம் என்பது முதல் ஏனாதிகிராமம் என்பது முடிய ஐம்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது.பெரும்பாலும் கிராமத்தைப் பேசு பொருளாகக் கொண்டவை. ஐந்து மணித்துளி வாசிப்புக்குள் அடங்கும் அளவிற்சிறிய கட்டுரைகள்... கிராம வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சொல்லாடல்கள், காட்சிப்படமாய் விரியும் மரபுத்தொடர்கள..
₹204 ₹215
பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் (சந்தியா பதிப்பகம்)
-5 %
இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர..
₹76 ₹80
Showing 505 to 516 of 660 (55 Pages)