Publisher: சந்தியா பதிப்பகம்
ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங்களில் எண்ண நடக்கிறதென்பது எவருக்கும் புரியாது. ஏதோ நடந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் என்னவென்றே புரியாது . புதிர் நிறைந்த மயோலோகமாகத்தான் அது இருந்தது. இந்த மாயலோகத்தில் நுழைய பலர் அக்காலத்தில் அரும்..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வண்ணங்களும் வாசனையுமாக ஒரு வானவில் இயற்கையில் இருக்குமேயானால், அது இவர் எழுத்து போல்தான் இருக்கும். இலகுவான விளக்கம். பொருத்தமான எடுத்துகாட்டுகள். மாளாக் காதல், தீரா பக்தி.. தேர்ந்த வாசகர்கள் வரவேற்கத் தகுதியான புத்தகம் இது...
₹200 ₹210
Publisher: சந்தியா பதிப்பகம்
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது..
₹48 ₹50
Publisher: சந்தியா பதிப்பகம்
மீசை என்பது வெறும் மயிர்பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது------ ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூதடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு..
₹147 ₹155
Publisher: சந்தியா பதிப்பகம்
எந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை. - அபி இயக்குநர் பாரதிராஜாவிடம் இ..
₹0