Publisher: சந்தியா பதிப்பகம்
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் ..
₹665 ₹700
Publisher: சந்தியா பதிப்பகம்
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெ..
₹90 ₹110
Publisher: சந்தியா பதிப்பகம்
சீனக் கலாச்சாரப் புரட்சியின் மறுபக்கத்தையும், மக்கள் எதிர்கொண்ட மனநிலையையும், அன்றைய வாழ்நிலையையும் சற்றே இழையோடும் நகைச்சுவையோடு, துயரத்தையும், அவலத்தையும் சொல்வதோடு, எதிர்கருத்துகளையும் அடர்த்தியான மௌனத்தோடு மொழியும் இந்நாவல் இதுவரை அறிந்திராத மாவோ காலத்தைய சீன தேசத்து வாழ்வியல் கணங்களைப் பதிவு செ..
₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய வளமிக்க வங்காளத்தின் ஈடு இணையற்ற கவிஞராக இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே பாரதி உள்பட பலரும் அவரது படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர். தாகூர் எனும் அந்த பிரம்மாண்ட படைப்பரங்கத்துக்குள் செல்ல முனைபவர்களுக்கு இந்நூல் ஒரு வாசற்படி...
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
கி.பி. 1778 மே 7ஆம் தேதி, கேரளாவில் இருந்து ரோமுக்கு, பாரேம்மாக்கல் தோமா என்ற பாதிரியார், பயணம் புறப்படுகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கடல் வழியாக குளச்சல் துறைமுகம் வரும் பாரேம்மாக்கல், அங்கிருந்து கோட்டார் (நாகர்கோயில்) – மணப்பாடு - தூத்துக்குடி – நாகப்பட்டிணம் – மைலாப்பூர் வழியாக தமிழகத்துக்க..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்! தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வர..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இதயம் இயங்கும் விதத்தையும் , இதய நோயின் அறிகுறிகளையும் , இதயம் உள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகளையும் மிகமிக எளிய நடையில் துடிப்புடன் சொல்கிறது 'லப் டப்'. இதய நோய் வருமுன் காக்கவும் வந்தபின் நலமுடன் வாழவும் ஒரு சிறந்த மருத்துவ கையேடு இந்த 'லப் டப்'...
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் "நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக "இல்லை, நான் வீர்விக்ரம் சிங்" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்தி..
₹62 ₹65
Publisher: சந்தியா பதிப்பகம்
பௌத்த தத்துவத்தைத் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது இக்கதை. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நான்கு காலங்களைக் குறியீடாய்க் கொண்டு இக்கதை நகர்த்திச் செல்கிறது. 'கிம்கிடுக்' கொரிய மொழியில் எழுதிய 'Spring Autumn Winter Summer and Spring' என்கிற திரைக்கதையின் நாவல் வடிவம் இது...
₹0