Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகங்களை வாசிக்கும்படியும் அவற்றைப்பற்றிய எண்ணங்களைத்தொகுத்துக்கொண்டு யோசிக்கும்படியும் எழுதும்படியும் புதியவர்களைச் சந்திக்கநேரும் ஒவ்வொரு முறையும் நான் சொல்வது வழக்கம். பலர் அச்சொல்லைமரியாதையின் நிமித்தமாகக் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டாலும் ஒருபுன்னகையோடு கடந்துபோய்விடுவார்கள். சிலர் ஆர்வத்தி..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
பேச்சில்லாக் கிராமம் என்பது முதல் ஏனாதிகிராமம் என்பது முடிய ஐம்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது.பெரும்பாலும் கிராமத்தைப் பேசு பொருளாகக் கொண்டவை. ஐந்து மணித்துளி வாசிப்புக்குள் அடங்கும் அளவிற்சிறிய கட்டுரைகள்...
கிராம வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சொல்லாடல்கள், காட்சிப்படமாய் விரியும் மரபுத்தொடர்கள..
₹204 ₹215
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர..
₹76 ₹80