Publisher: சந்தியா பதிப்பகம்
பாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில் குயில் பாடும் பாட்டைக் கேட்டு மயங்குவதாக ஒரு காட்சி உள்ளது...
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைபட வழங்கியுள்ளார் சுப்ரஜா...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
படைப்பாளிகளின் முகமும் அகமும் - ஜெயகாந்தன் முதல் பாரதியின் கொள்ளுப் பேத்தி வரை இலக்கிய உரையாடல்கள்..
₹162 ₹170
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை 'பதினெட்டாம் பெருக்கு' தொகுப்பு நிரூபிக்கும். நாலாவித அனுபவங்களை கலைநயத்துடன் வெளியிடும் ஒரு முதிர்ந்த கலைஞன் உணர்வை, பார்வையை, வெளியீட்டு சக்தியை இவைகளில் காணலாம். இந்தக் கதைகள் சுதேசமித்திரன், மண..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இளமாறன் உருவாக்கியுள்ள பதிப்பும் வாசிப்பும் என்ற இத்தொகுப்பு, தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தரவுகளை வழங்கும் ஆவணமாக இருக்கிறது. இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கும் அவரது முறையியல் தர்க்கமாகவும் நேர்மையாகவும் இருப்பதை விதந்து கூறவேண்டும். இவர் மேலும் பல ஆய்வுகளைச் செய்வார் என்ற நம்பிக்கையை இந்நூல் ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
விஜயநகரப் பேரரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக் கொலையில் தப்பிய குழந்தை வளர்ந்து இளைஞனாகி சென்னப்பாவாக சலுவாவிடமே உதவியாளனாக சேருகிறது. பேரழகி பத்மினி மீது மோகம் கொண்டிருக்கிறான் சலுவா. பத்மினிக்கோ சென்னப்பாவின் மீது காதல். விவரம் தெரியவர ஆத்திரமடைகிறான் சலுவா. சென்னப்பா - பத்..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும். - மகாத்மா காந்தி மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விர..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பயாஸ்கோப் என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம் பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நூலில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஐம்பது ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடிய..
₹133 ₹140
Publisher: சந்தியா பதிப்பகம்
மகனுக்குத் தந்தையும் மகளுக்குத் தாயும் எதிரிகளாகத் தோன்றும் பதின்பருவத்து நிழல்களும் நிஜங்களும் இத்தொகுப்பில் நேரடியாகப் பதிவாகி உள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத கண்ணீர் துளிகளை கண்டுணரக் கூடிய தோழமைகளின் நினைவலைகள். இருள் வெளியில் பயணிக்கும் மின்மினிப்பூச்சியின் ஒளியைப் போல இத்தொகுப்பின் பக்கங்கள் ஒள..
₹166 ₹175