Publisher: சந்தியா பதிப்பகம்
நோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனத்தடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் தவிர்க்க முடியாத விளைவாகும். நாம் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் லிண்ட்லர், மூச்சுப் பயிற்சி, பட்டினி கிடத்தல், சூரியக் குளியல், பழச்சாறுகள் ஆகியவற்..
₹280 ₹295
Publisher: சந்தியா பதிப்பகம்
வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழ்க் கடவுள் காதல் தத்துவ உலகத்தின் மறுப்பெயர் பகவத் விஷயம். அதில் அள்ளிக் குடித்த ஒர் அங்கை அமுதம் இந்த நூல்...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மௌனம் அவரது மொழி. வாய்மை அவரது வாழ்க்கை. கௌபீனம் அவரது உடை. பிட்சை அவரது உணவு. காற்றுப்புகாத குகை அவரது கோடை வாசஸ்தலம். பாம்பும் தேளும் அவரது நண்பர்கள். துன்பம் அவர் விரும்பி அனுபவித்த பேரின்பம். பரம்பொருளோடு ஒன்றிய நிலை அவரது பொழுதுபோக்கு. “நான் யார்?” என்ற ஆத்ம விசாரணைத் தத்துவத்திற்கு அவர்தான் பே..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில் குயில் பாடும் பாட்டைக் கேட்டு மயங்குவதாக ஒரு காட்சி உள்ளது...
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைபட வழங்கியுள்ளார் சுப்ரஜா...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
படைப்பாளிகளின் முகமும் அகமும் - ஜெயகாந்தன் முதல் பாரதியின் கொள்ளுப் பேத்தி வரை இலக்கிய உரையாடல்கள்..
₹162 ₹170
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை 'பதினெட்டாம் பெருக்கு' தொகுப்பு நிரூபிக்கும். நாலாவித அனுபவங்களை கலைநயத்துடன் வெளியிடும் ஒரு முதிர்ந்த கலைஞன் உணர்வை, பார்வையை, வெளியீட்டு சக்தியை இவைகளில் காணலாம். இந்தக் கதைகள் சுதேசமித்திரன், மண..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இளமாறன் உருவாக்கியுள்ள பதிப்பும் வாசிப்பும் என்ற இத்தொகுப்பு, தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தரவுகளை வழங்கும் ஆவணமாக இருக்கிறது. இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கும் அவரது முறையியல் தர்க்கமாகவும் நேர்மையாகவும் இருப்பதை விதந்து கூறவேண்டும். இவர் மேலும் பல ஆய்வுகளைச் செய்வார் என்ற நம்பிக்கையை இந்நூல் ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
விஜயநகரப் பேரரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக் கொலையில் தப்பிய குழந்தை வளர்ந்து இளைஞனாகி சென்னப்பாவாக சலுவாவிடமே உதவியாளனாக சேருகிறது. பேரழகி பத்மினி மீது மோகம் கொண்டிருக்கிறான் சலுவா. பத்மினிக்கோ சென்னப்பாவின் மீது காதல். விவரம் தெரியவர ஆத்திரமடைகிறான் சலுவா. சென்னப்பா - பத்..
₹95 ₹100