Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் தி..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
1857இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின் கான்பூர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுகிறது.... பிரிட்டிஷ் அரசின் சிம்ம சொப்பனமாகத் திரிந்த நானா சாகிப் தலைமறைவாகிறான்.... இந்தியாவுக்கு இருப்புப் பாதைகள் அறிமுகமாகின்றன. ஆங்கிலேயர்கள் புகை வண்டிகளில் நாடெங்கும் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வரலாற்றுப்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பிந்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிர..
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
வ.உ.சி, திரு.வி.க, தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத் துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம், அவற்றைத் தொகுத் துரைப்பது என் நோக்கமன்..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
நாபிக் கமலம் - வண்ணதாசன் :தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அ..
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
‘அச்சாபீஸ்காரர் வீடு’ என்றே அனைவராலும் சுட்டிக்காட்டப்படும் அளவிற்குப் புகழ் பெற்ற ஒரு வீடு சென்னை - இலிங்கிச்செட்டித் தெருவில் இருந்தது. கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடம் இவ்வீட்டிலிருந்து தொழிற்பட்டதே இதற்குக் காரணம். இந்தச் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஊ.புஷ்பரதசெட்டியார். 1892இல் அவர் வெளியிட்ட நா..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தனது வாழ்வையும் எழுத்தையும் நகைச்சுவை உணர்வோடு நகர்த்தும் ஜவர்லால் எழுத்துலகுக்கு எழுத்தாளர் 'சாவி'யால் அறிமுகமானவர். இவரது சிறுகதைகள் குமுதம் இதழில் வெளிவந்துள்ளன. நாவல் வடிவில் 'சிலப்பதிகாரம்', 'கதைகளின் வழியே ஜென்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய ஆங்கி..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இத ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக்
ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும்,
ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத்துலக்கி
கண்டுபிடிக்கிறார் ஷொலக் ஹோம்ஸ்.
முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படூகிறார்கள்;
சிலர் உயிரிழந்து போகிறார்கள்.
இந்திய மண்..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போதுகூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது. அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில், மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்த..
₹380 ₹400