Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

திருவாசகம்: எல்லோருக்குமான எளிய உரை
-5 %
அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம். ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும்..
₹713 ₹750
திரையிசைத் திலகங்கள்
Out Of Stock
திரையிசை நமது வாழ்வியலின் பரவசம். பாகவதர் முதல் இளையராஜா வரை எல்லா இசைக் கலைஞர்களும் தமிழர்களின் இஷ்ட தேவதைகள். எல்லா இடங்களிலும் எந்நேரமும் தமிழ்த் திரையிசைப் பாடல்களை நாம் கேட்டபடியே இயங்கிக் கொண்டிருக்கிறோம். எத்தனை தலைமுறை இசைக் கலைஞர்கள் இந்தத் திரைப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்! பாடியி..
₹0
தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்
-5 %
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு, தமிழ் அன்பர்கள் பலர் “அவ்வளவுதான்; எல்லாம் முடி ந்துவிட்டது; இனி ஒன்றும் செய்யமுடியாது” என்று கையறு நிலையில் துயரத்தைக் கொட்டிக் கொண்டிரு க்கிறார்கள். உண்மையில் அதற்கு அவசியம் இல்லை! தில்லைக் கோயில் போராட்டத்தைத் தொடரவும், வெல்லவும் இன்னமும் வாய்ப்பிருக்கிறது!..
₹181 ₹190
தீட்சிதர் கதைகள்
Out Of Stock
தெனாலி ராமனின் ஒரு நகலாக நடைபோடுகிறார் பம்மலாரின் தீட்சிதர். சாதுரியமும் கிண்டலும் கேலியுமாய் கும்பகோணத்திலிருந்து சென்னை, டெல்லி வரை உலா வரும் குறும்புக்கார தீட்சிதர் மூலமாக அறுபதாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் சமூக நிகழ்வுகளை பகடி செய்யும் இக்கதைகள் சுவாரஸ்யமானவை. ஆமவடை ராயரும் வைகுண்ட வாத்தியாரு..
₹0
தீரா நதி
-5 %
நான் எல்லோரையும் காதலித்துக்கொண்டும் எல்லோராலு கைவிடப்படும் ஒருவனாகவும் எல்லோரையும் விரும்பிக் கொண்டு எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஒருவனாகவும் தானே இருக்கிறேன் நான் கொண்டாடுகிற போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறவனாகவும் "ஒளியிலே தெரிவது" என்று நான் ஒரு கதை எழுதும் போது அதே கதையை யாராவது "நிழலிலே தொலைவது எ..
₹176 ₹185
துங்கபத்திரை(சிறுகதை)
-5 %
துங்கபத்திரை(சிறுகதை) - பாவண்ணன்:..
₹157 ₹165
துணைக்கால்
Out Of Stock
படைப்பு, பதிப்பு துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய செய்திகளையும், குறிப்பாக, பதிப்புரிமை, காப்புரிமை, சார்புரிமை, உரிமம் தொடர்பான தகவல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இந்நூலில் விஜயலட்சுமி விவரிக்கிறார். படைப்பாளிக்கு அவரது படைப்பின் மீதுள்ள உரிமை, படைப்பாளருக்கு இருக்க வேண்டிய அறிவு நேர்மை, ..
₹0
துர்க்கையின் புதுமுகம்
-5 %
யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் துர்க்கை வழிபாடு பெற்றுள்ள மாபெரும் எழுச்சி நம் அனைவருக்குமே புதிய ஒன்றுதான்..... 'துர்க்கையின் புதுமுகம்' தமிழக ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். இந்நூலின் ஆய்வுப் பொருள் மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத..
₹181 ₹190
தூங்காமல் தூங்கி: ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை
-5 %
அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டி..
₹105 ₹110
Showing 349 to 360 of 631 (53 Pages)