Publisher: சந்தியா பதிப்பகம்
தி.க.சி. யின் நாட்குறிப்புகள்எனக்குக் கிடைத்த நண்பர்களில் தி.க.சி. வித்தியாசமானவர். என்னிடமுள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர். சுமார் அறுபது ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடித்து வருகிறது. நான் மாறிக் கொண்டே வந்திருக்கிறேன் பலபல விசயங்களில். அவர் மட்டும் அச்சு அசல் தி.க.சி.யாகவே இருந்து வருகிறார். ..
₹119 ₹125
Publisher: சந்தியா பதிப்பகம்
திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு :..
₹152 ₹160
Publisher: சந்தியா பதிப்பகம்
அதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்டன. மனிதனுக்குள் அலைச்சலும் அமைதியின்மையும் கூடியபடியே இருக்கின்றன. உலகமயமும் நகரமயமும் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனித மனமும் அகல விரிந்து தனித் திணையாகிறது. திரிந்தலையும் திணைகளாகிற ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
கரிசல்மண் பூமியான கோவில்பட்டியில் இருந்து தேவாலயங்கள் நிரம்பிய பாளையஙகோட்டை வந்து சேர்ந்தபோது அது புதியதொரு அனுபவமாக இருந்தது. இரவில் பேருந்தில் வரும்போது கிறிஸ்துராஜா பள்ளி வளாக மெர்க்குரி ஒளி வெள்ளத்தில் இயேசுநாதர் கைநீட்டி அழைக்கும் சிலை என்னவோ சொல்வதுபோல இருக்கும்.
ரெயினிஸ் ஐயர் தெரு நாவலை வாசி..
₹285 ₹300
Publisher: சந்தியா பதிப்பகம்
'ஒன்று இறை ஒன்று மறை' என்ற கருத்தாக்கத்தை மையப்படுத்தி நிறுவப்பட்ட வாழ்வியல் சார்ந்த மதமாக உதயமான இஸ்லாத்தின் மறை நூலான திருக்குர்ஆனின் கருத்துகள் இந்நூலில் கவி மொழியில் வெண்பா வடிவில் பதிவாகியுள்ளன. இறைவனால் மனித குலத்திற்கு உகந்து அளிக்கப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி திருக்குர்ஆனின் மேன்மைமிகு கருத்து..
₹0 ₹0