Publisher: சந்தியா பதிப்பகம்
தென்னிந்திய கிராமங்களைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் எனது சுயமான கிரகிப்பு மற்றும் விசாரணையால் சேகரிக்கப்பட்டவை. புத்தகங்களில் இருந்து சிறிதளவே என்னால் பெறமுடிந்த நிலையில், இதுதான் இந்திய மதம் பற்றி இத்தகைய அம்சத்தில், முறையாகச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்று நான் நினைக்கிறேன். அதே சமயம்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
போகிப் பண்டிகை சங்கராந்தி கோ பூஜை (மாட்டுப் பொங்கல்) ரத சப்தமி தைப்பூசம் மாசி மகம் மஹா சிவராத்திரி ஸ்ரீராம நவமி பங்குனி உத்திரம் சைத்ர விஷூ (இந்துக்களின் புத்தாண்டு) சித்ரா பௌர்ணமி வைகாசி விசாகம் ஆடிப்பூரம் வியாச பூஜை ஆவணி மூலம் வரலக்ஷ்மி விரதம் உபாகர்மம் காயத்ரி ஜபம் கிருஷ்ண ஜெயந்தி அனந்த விரதம் வி..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தென்றலதிகாரம்ஒரே வாசமாயிருந்த மல்லிகைச்சரம் மூன்றாகப் பகிரப்பட்டு தலைவி சகோதரி தோழி இவர்களின் கூந்தலில்குடியேறியப் பின்பு மூன்று வெவ்வேறு மல்லிகை வாசங்களைத் தருகின்றன எனில் அவை வெவ்வேறு மல்லி என்றறிக...
₹81 ₹85
Publisher: சந்தியா பதிப்பகம்
தேனி கண் நிறைந்த பூமி. இங்கே வரலாறும், தொன்மங்களும் பின்னிக்கிடக்கின்றன. இது தமிழ் செம்மொழி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவிய நிலம். வரலாற்றுப் புதிர்களை சின்னமனூர்ச் செப்பேடுகள் அவிழ்த்ததும் இம்மண்ணில்தான். இலக்கியத்தின் தலைநகரமான இந்தத் தேனியைக் கலைமலர்களே நாடிவந்தன. இது கண்ணகியின் கண்ணீர் துடைத்த நிலம்..
₹323 ₹340
Publisher: சந்தியா பதிப்பகம்
'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித் தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப் பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை, நூலிலுள்ள கட்டுரைகளின் கருத்துகளைத..
₹0 ₹0