Publisher: சந்தியா பதிப்பகம்
அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டி..
₹105 ₹110
Publisher: சந்தியா பதிப்பகம்
இக்கட்டுரைகள் அனைத்தும் நான் கொரியாவில் வாழ்ந்த எட்டு வருடங்களில் எழுதியவை. அதன் தாக்கம் நீங்கள் வாசிக்கும் போது புரியும். நாடு விட்டு நாடு போகும் போது உலகு பற்றிய, நம் தேசம் பற்றிய, நம் இனம் பற்றிய, மொழி பற்றிய புரிதல் விரிவடைந்து அதனதன் உண்மைத்தன்மை விளங்குகிறது. நம்மைப் பற்றிய நம் எண்ணமே மாறுகிறத..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இன்று புலம்பெயர்ந்து தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயந்தி சங்கர். சிங்கப்பூரில் வாழும் இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக 5 சிறுகதை தொகுப்புகள், 5 நாவல்கள், 5 கட்டுரை தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்புகள் (சீன மொழியிலிருந்து ஆங்கிலம் வழி தமிழுக்கு) சிறுவர் இலக்கியம் என்ற..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தென்னிந்திய கிராமங்களைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் எனது சுயமான கிரகிப்பு மற்றும் விசாரணையால் சேகரிக்கப்பட்டவை. புத்தகங்களில் இருந்து சிறிதளவே என்னால் பெறமுடிந்த நிலையில், இதுதான் இந்திய மதம் பற்றி இத்தகைய அம்சத்தில், முறையாகச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்று நான் நினைக்கிறேன். அதே சமயம்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
போகிப் பண்டிகை சங்கராந்தி கோ பூஜை (மாட்டுப் பொங்கல்) ரத சப்தமி தைப்பூசம் மாசி மகம் மஹா சிவராத்திரி ஸ்ரீராம நவமி பங்குனி உத்திரம் சைத்ர விஷூ (இந்துக்களின் புத்தாண்டு) சித்ரா பௌர்ணமி வைகாசி விசாகம் ஆடிப்பூரம் வியாச பூஜை ஆவணி மூலம் வரலக்ஷ்மி விரதம் உபாகர்மம் காயத்ரி ஜபம் கிருஷ்ண ஜெயந்தி அனந்த விரதம் வி..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தென்றலதிகாரம்ஒரே வாசமாயிருந்த மல்லிகைச்சரம் மூன்றாகப் பகிரப்பட்டு தலைவி சகோதரி தோழி இவர்களின் கூந்தலில்குடியேறியப் பின்பு மூன்று வெவ்வேறு மல்லிகை வாசங்களைத் தருகின்றன எனில் அவை வெவ்வேறு மல்லி என்றறிக...
₹81 ₹85
Publisher: சந்தியா பதிப்பகம்
தேனி கண் நிறைந்த பூமி. இங்கே வரலாறும், தொன்மங்களும் பின்னிக்கிடக்கின்றன. இது தமிழ் செம்மொழி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவிய நிலம். வரலாற்றுப் புதிர்களை சின்னமனூர்ச் செப்பேடுகள் அவிழ்த்ததும் இம்மண்ணில்தான். இலக்கியத்தின் தலைநகரமான இந்தத் தேனியைக் கலைமலர்களே நாடிவந்தன. இது கண்ணகியின் கண்ணீர் துடைத்த நிலம்..
₹323 ₹340