Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

நிலைகெட்ட மனிதர்கள் நிலைகெட்ட மனிதர்கள்
-5 %
சினிமா, அரசியல், இலக்கியம் ஆகியவை தமிழ் வாழ்வை பாதிக்கும் பெரும் சக்திகள். சினிமாவும் அரசியலும் சிலரது ஏகபோக வாழ்க்கைக்கு ஏதுவானவை; பலரது வாழ்வை சீரழிப்பை. இலக்கியமோ பணப்பயனற்றது. இலக்கிய உலகில் அங்கீகாரம் மரியாதை, புகழ், விருது எல்லாம் கேள்விக்குரியவை. போலிகள் பேயாட்டம் போட்டு போர்க்கோலம் பூணுகின்..
₹162 ₹170
நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)
Out Of Stock
வல்லிக்கண்ணன் தன் சுயசரிதையின் பிற்பகுதியினை எழுதிக் கொண்டிருந்தபோது 2006 நவம்பர் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அதுவரை அவர் எழுதிவிட்டுச் சென்றுள்ள நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகமாக வெளிவருகிறது...
₹0
நிழலைத் துரத்துகிறவன்
-5 %
உணர்ச்சியின் எழுச்சியில் உருவாகும் உறவையும் உறவின் முறிவையும் பந்தாடுகிறது காலம். ஆடுகளத்தில் நினைவின் வெறியாட்டமும் மறதி தரும் இதமும் மாறி மாறி எதிரும் புதிருமாக நின்றாடுகின்றன. இவற்றுக்கிடையே சில மாயபிம்பங்கள் மனதை உறைய வைக்கின்றன. மூச்சுப்பேச்சற்று போகிறது வாழ்க்கை...
₹190 ₹200
நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்
Out Of Stock
புராணம், இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக் கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோவிட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வாதித்துத் ..
₹0
நீதியரசர் மா. மாணிக்கம்
Out Of Stock
நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் சமூகப் பொறுப்பிற்குள்ளும் உறுதியாய் நின்று கடமையாற்ற வேண்டியவர்கள்..
₹0
Showing 409 to 420 of 635 (53 Pages)