Publisher: சந்தியா பதிப்பகம்
பாற்கடல்இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது...
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
குழந்தைகள் வளரும்போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இந்நூல். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தரமுடியும், என்பதே இந்நூலின் நோக்கம். - டாக்டர் சங்கர் குமார்..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் காலனிய அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட முந்திரி மரங்களைத் தாக்கிய தேயிலைக் கொசுக்களை அழிக்க நவகாலனிய அறிவியலாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளத்தின் காசர்கோடு மாவட்ட மக்களை நடைபிணங்களாக்கியது. இந்த அறிவியல் படுகொலைக்கு எதிராக தனி..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன.
எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம..
₹665 ₹700
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக தவறாமல்..
₹309 ₹325
Publisher: சந்தியா பதிப்பகம்
விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முயற்சிகளையும், முடிவுகளையும் சாதாரண மக்கள் பிரக்ஞையோடும், சாதுர்யமாகவும் அறிந்து அனுபவிக்க ஒரு வாய்ப்பளிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் மகத்தான கடமை. லிங்கன் பார்னெட்டின் இப்புத்தகம் ஜனரஞ்சக விஞ்ஞான இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பு. ஒப்புமைத்தத்துவத்தின் (Theory of Relativity) மு..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
லா.ச.ரா குறித்து அவர் நண்பர் ஒருவர் தெரிவித்தக் கருத்தை எந்த மாற்றமும் இல்லாமல் லா.ச.ராவே இப்படி கூறுகிறார். ‘‘ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டேயிருப்பார். சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர்பாட்டுக்குப் போய் கொண்டேயிருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ. One ..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
குழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் ..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பிறமலைக் கள்ளர் வாழ்வுவரலாறும் வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல்.தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவிய..
₹570 ₹600