Publisher: சந்தியா பதிப்பகம்
நேரில் சரளமாக உரையாடுகிறவர்களின் எழுத்திலும் அப்படி உரையாடல்கள் சரளமாகவும் கச்சிதமாகவும் அமைந்துவிடும் என்று. தி.ஜானகிராமன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், பாலகுமாரன், இமையம், பாரதி பாலன் வாசிக்கிற போது அது உண்மைதான் என்று நினைத்துக் கொள்வேன். ஆனந்தனைப் பொறுத்தவரையிலும் கூட, நூறு சதவிக..
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
பின் யார்தான் பிராமணன்? வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்' என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும்? என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம். - அஸ்வகோஷா..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மிகப்பழங்காலத்திலிருந்தே முனிவர்களாலும், பக்தர்களாலும் பாடப்பட்ட பல பகவந் நாமங்களைத் தொகுத்து அருமையான நாமங்கள் உருவிலான சாத்திரமாக ஆக்கினார் வேத வியாசர். அதுவே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்பது. தம் கடைசிக் காலத்தில் தர்ம புத்திரன் கேட்க பீஷ்மர் உபதேசித்த அற்புதமான உயிர்க்குலப் பொதுவான தர்மம் என்று இதனை..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வறுமையும், ஏற்றத் தாழ்வும் எங்கே இருக்கிறதோ அங்கே வன்முறையும் கலவரமும் இருக்கத்தான் செய்யும். இது இயற்கை நியதி. தலைவர்கள் சொல்வதை தொண்டர்கள் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும். தேவையற்ற சிந்தனைகளும், விவாதங்களும், சந்தேகங்களும், ஆலோசனைகளும் கட்சி நலனுக்கு எதிரானது. தலைமைக்குக் கட்டுப்பட்டு உறுதியு..
₹0 ₹0