Menu
Your Cart

கதைகள்

வனத்தில் ஓடும் ஆற்றின் கரைகளுக்கு முடிவில்லை
-5 %
வனத்தில் ஓடும் ஆற்றின் கரைகளுக்கு முடிவில்லைமரபார்ந்த யதார்த்தக் கதைகளை மட்டுமே விரும்பிப் படிப்பவர்களுக்கு இந்த முகங்கள் தெரியாமல் போகலாம். மரபைத் தாண்டிய சிந்தனைகளை வரவேற்பவர்களை இந்த முகங்கள் புன்னகையுடன் வரவேற்கும் என்றே சொல்லலாம். இந்த முகங்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். நீங்களும் கண்டு கொள்..
₹67 ₹70
வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்
-5 %
வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் :           மனதை அழுத்திக் கொண்டிருக்கும்பாரம் குறைந்து மனது லேசாக வேண்டுமெனில், செலவில்லாத, எளிதான ஓர் அணுகுமுறை சிரிப்பது.மனம் விட்டுச் சிரிக்கும்போது, தசைநார்கள் நெகிழ்வடைகின்றன, சிரிப்பு தலை முதல் கால்வரை உடல் முழுவதும் ஊடுருவி இறுகிப் போயுள்ள தசைகளை மிருதுவாக்குகிறத..
₹189 ₹199
வானவில் கூட்டம்
-5 %
வானவில் கூட்டம்உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிப்போகிற அளவு, காலத்தின் வீச்சும் வளர்ச்சியும் அபரிமிதமாய் இருக்கிறது. தமிழர்கள் நாடுகடந்து சாதனை படைக்கத் துவங்கி விட்டார்கள். கணினி கண்டுபிடிக்கப்பட்டதுமே இந்தியனை உலகமே இருகரம் நீட்டி அரவணைத்து வரவேற்கும் அளவு நிலைமை உருவாகிவிட்டது. உலகெலாம் இந்தியத் தமிழர..
₹171 ₹180
வாழ்வின் அழைப்பு
-5 %
வாழ்வின் அழைப்புஇத்தொகுப்பு வெளிவருவதற்கான தேவை என்று ஏதாவது உண்டா என்று ஒரு வாசகர் மனத்துக்குள் நினைக்கக் கூடும். முதலாவதாக இத்தொகுப்பிலுள்ள கதைகள் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மறக்கப்பட்ட பிரதிகளை முன்வைக்கும் நோக்கத்திற்காகவே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இத்தொகுப்பில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஒவ..
₹75 ₹79
விக்கிரமாதித்தன் கதைகள்
-5 %
விக்கிரமாதித்தன் கதைகள்பண்டைக்கால இல்லக்கியங்களில் இன்றும் - என்றும் மிகவும் பேசக்கூடியதும் நுகரக்கூடியதுமான சரித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று...
₹314 ₹330
விளிம்பில் உலாவுதல்
-5 % Out of Print
விளிம்பில் உலாவுதல்சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்னை, யாழ்வளைகுடாவைப் பிரித்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...
₹95 ₹100
வேளாப் பாடு
-5 % Out Of Stock
வேளப் பாடு - இரையுமன் சாகர்:இரையுமன் சாகர் என்னும் இளம் நெய்தல்படைப்பாளியின் முதல் இலக்கிய அடிவைப்பு'வேளப் பாடு'. தேடலின் நேர்மையும்அக்கறையும்தான் படைப்பின் பெறுதியைத்தீர்மானிக்கின்றன.முன்னோடிகளைப்பிந்தொடர்தல் என்பதற்கு அப்பால் சாகர்புதிய கதைக் களங்களில் சுவடு பதிக்கிறார்.வேணாட்டுக் கடற்கரையின் இயல்..
₹86 ₹90
Showing 85 to 92 of 92 (8 Pages)