Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

தவுட்டுக் குருவி
-5 % Out Of Stock
தவுட்டுக் குருவி(சிறுகதைகள்) - பாமா :அடித்தட்டு மக்களின் கிராமியம் கமழும் சிறுகதைகளின் தொகுப்பு...
₹162 ₹170
தவுட்டுக் குருவி.
-5 %
கல்வி , குழந்தைகள் , சாதி , சமுதாய , உளவியல் , அன்றாட வாழ்வில் சாதியத்தைத் தொலைத்தல் - இவற்றில் அக்கறையுடையவர்கள் இந்தத் தொகுப்பை விரும்பிப் படிப்பர்...
₹200 ₹210
தஸ்தயெவ்ஸ்கி கதைகள்
-5 %
மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை,- அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்கும் கணமும், அதைவிட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் ப..
₹171 ₹180
தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
-5 %
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி...... தஸ்தயேவ்ஸ்கிய..
₹361 ₹380
தாகூர் சிறுகதைகள்
-5 %
தாகூர் சிறுகதைகள்"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையி..
₹171 ₹180
தாண்டவராயன் கதைகள்
-5 %
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின்..
₹903 ₹950
தாத்தா சொன்ன கதைகள்
-5 %
தாத்தா சொன்ன கதைகள் - கி.ரா :இந்த 'தாத்தா சொன்ன கதைகள்' அனைத்தையும் - 'களவுக்கலை' என்ற தொடரையும் - 'தேவி' பத்திரிக்கைக்காரர்கள் என்னை எழுதத்தூண்டியதன் பேரில்தான் இவை எழுதி வெளிவந்தது.....
₹190 ₹200
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
-5 %
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்தேர்ந்த கதைசொல்லியின் சொற்பிரவாகங்களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இராய.செல்லப்பாவின் சிறுகதைகள் தருகின்றன. ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் வாசிக்கையில் சோர்வற்று மனத்தைப் புடமிடுகிறது. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, த..
₹114 ₹120
Showing 1417 to 1428 of 2581 (216 Pages)