Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

நறுமணம்
-5 %
நறுமணம்இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதியதொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்அதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,இதில் பெரும்பாலும் பாதிக்கப்ப..
₹247 ₹260
நள்ளிரவின் நடனங்கள்
-5 %
நள்ளிரவின் நடனங்கள்(சிறுகதைகள்) - அராத்து :பொதுவாக நாம் இலக்கியம் என்பது மொழியை லாவகமாக கையாளுதல்,கடைசிக்கு அதை ஒரு pre-requisite ஆக வைத்துக்கொள்கிறோம். எனவே வட்டார வழக்கில் அல்லது செவ்வியல் மொழியில் எழுத படாத கதைகள் இலக்கியம் இல்லை என நமக்குள் பேதைமை இருக்கிறது. இந்த கதை இதை தவிர வேறோரு நடையில் எழு..
₹190 ₹200
நள்ளிரவில் சூரியன் நள்ளிரவில் சூரியன்
-5 % Out Of Stock
ஒரு கட்டத்தில் லத்தீன் அமெரிக்காவின் புதுமையான எழுத்துகள் புயல் போல நவீனத் தமிழிலக்கியச் சூழலில் நுழைந்தன. ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் திகைத்தார்கள். அப்போதைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்விதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனக்கென்றே அந்தச் சூழல் ஏற்பட்டதோ என்ற ஆனந்தத்தில் நான் இருந்..
₹171 ₹180
நவீன தமிழ்ச் சிறுகதைகள்
-5 %
நவீன தமிழ்ச் சிறுகதைகள்1960ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி 1995ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட நவநவமான சிறுகதைகளின் தொகுப்பு நூல் நவீன தமிழ்ச் சிறுகதைகள். கருத்திலும், கதை சொல்லும் பாங்கிலும், மொழி நடையிலும் தனித்தன்மை மிளிரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்தவர் கொடுப்பது ..
₹233 ₹245
நாகலிங்க மரம்
-5 % Out Of Stock
நாகலிங்க மரம்ஆர்.சூடாமணி (1931 - 2012): ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கிய இவர், தமிழின் முக்கியமான படைப்பகளின் ஒருவர். சிறுபத்திரிகை உலகிலும் வெகுஜன இதழ்களின் தளத்திலும் நன்கு அறியபட்டவர்.எளிமையும் கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை. ஏராளமான சிறு..
₹219 ₹230
நாகவேள்வி
-5 %
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது? அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன? பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன? சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?..
₹238 ₹250
நாகூர் ரூமி கதைகள்
-5 %
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி தமிழக எழுத்தாளர். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாற..
₹443 ₹466
நாஞ்சில்நாடன் கதைகள்
-5 %
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தி..
₹589 ₹620
Showing 1573 to 1584 of 2563 (214 Pages)