Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மாயம்
-5 %
பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனு..
₹209 ₹220
மாயவலி
-4 %
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள், ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாயாவனம் என்பது இவரின் முதல..
₹86 ₹90
மாயாவனம்
-5 %
இயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித்தர்கள் வாழ்ந்ததுமான தெய்வீக பூமி. இப்படிப்பட்ட வனம்தான் மூலிகைகள் நிறைந்த ஆத்ம சக்தியை பல சித்தர்களுக்கு வழங்கியது என்ற விவரத்தை இந்த நாவலின் ஒவ்வொரு..
₹57 ₹60
மாரி செல்வராஜ் புத்தகங்கள் (Combo)
Hot -5 %
மாரி செல்வராஜ் எழுதிய இரண்டு புத்தகங்கள் 1. மறக்கவே நினைக்கிறேன் - ரூ. 300 2. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - ரூ. 200..
₹523 ₹550
மாறிலிகள்
-5 %
சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது, என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை..
₹171 ₹180
மாலன் சிறுகதைகள்
-5 %
இக்கால இளைஞர்களுக்கான முத்தான படைப்பு ‘மாலன் சிறுகதைகள்’. இச்சிறுகதைத் தொகுதியில் மாலனின் மிக அற்புதமான, நுட்பமான 55 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் புத்திலக்கியச் சிந்தனாவாதி...
₹190 ₹200
மாலுமி
-5 %
நான் சிற்றிதழ் வழி வந்த எழுத்தாளன் அல்லன். பெரும் வணிக இதழ்களில் அதிகம் எழுதியவன் என்றாலும் என் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் இலக்கணங்களைக் கூடியவரை புறக்கணித்தே எழுதப்பட்டவை. என் புத்தகங்கள் வெளியீட்டு விழாக்களைக் கண்டதில்லை. நான் மதிப்புரைகளுக்காகப் புத்தகங்களை அனுப்புவதை நிறுத்தி இருபது வருடங்களாக..
₹171 ₹180
மாலை நேரத்து விடியல்
-5 %
சத்யவதியின் கதைகள் தற்கால நவீன தெலுங்கு மண்ணின் கலாச்சார நிலப்பரப்பையும் அங்கு வாழும் பெண்களின் வாழ்க்கைச் சூழலையும் பேசுகிறது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அன்றாடங்களையும் அவர்களது துயரத்தையும் மெல்லிய குரலில் நகைச்சுவை உணர்வுடன் இக்கதைகள் கையாள்கின்றன. அலுவலக வேலை முடிந்த பிறகு வீட்டு வேலைகளைச் ..
₹190 ₹200
மால்குடி மனிதர்கள்
-5 %
நம் கலாச்சாரத்தில் நம்மை நாமே கேலியாகப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் ஏராளம். கலாச்சார முடிச்சுகளை நாராயண் கதைகள் சிரித்துக் கொண்டே இறுக்கும் பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்க்கும். நம்மிடமிருந்து விலகி நின்று நம்மையே கேலியாகப் பார்த்துக்கொள்ள ஒருவகைச் சிந்தனைத் திறன் வேண்டும் ..
₹375 ₹395
Showing 1969 to 1980 of 2350 (196 Pages)