Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழக வண்னார் வரலாறும் வழக்காறுகளும்தமிழகத்தின் நிலஉடைமைச் சமூகமானது, தன் ‘குடி ஊழியக்காரர்களாக’, ‘ஊர்க் குடிமகன்’, ‘ஊர் ஏகாலி’, ‘ஊர் வெட்டியான்’ என்ற பெயர்களில் தனக்குப் பணிபுரிய சில சமூகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நவீனத்துவம் அறிமுகமான பின்பும் கூட இன்றும் சில கிராமப்புறங்களில் இது ..
₹128 ₹135
Publisher: அடையாளம் பதிப்பகம்
நமது ஆதி முன்னோர்களே தொல்குடிகள். அவர்களின் வாழ்வும் வரலாறும் நமது அடையாளங்களின் உருமாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எட்கர் தர்ஸ்டனும் காதம்பி ரங்காச்சாரியும் தென்னிந்தியச் சாதிகளையும் குடிகளையும் பற்றிய விவரங்களைத் தொகுத்தனர். அவற்றில் வரும் தமிழகத் தொல்குடிகள..
₹304 ₹320
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ. ஆ. 800-1500) - நொபொரு கராஷிமா, எ. சுப்புராயலு :..
₹76 ₹80
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழகத்தில் நாடோடிகள்(சங்ககாலம் முதல் சமகாலம் வரை) :சங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தினர் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்...
₹361 ₹380
Publisher: அடையாளம் பதிப்பகம்
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள்.
இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்க..
₹314 ₹330
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அரிய செய்திகளையும் உள்ளடக்கிய இந்நூல் சங்ககால கோயில்களைப்பற்றியும் தெரிவிக்கின்றது. “நாடகக் கலைக்கு எதிரானது பௌத்தம்“, “புத்தரே நாடகத்தால் சங்கம் பாதிக்கும் என்று உபதேசித்தார்.“ “நாகையில் உள்ள பௌத்த பள்ளியில் இருந்த பொன்னாலான புத்தர் சிலையைத் திருடிச் சென்று ஸ்ரீரங்கம் கோயில் மதிலை திருமங்கையாழ்வார்..
₹138 ₹145
Publisher: வம்சி பதிப்பகம்
விறால், விலாங்கு, கெண்டை, பொத்தி, உழுவை, கெளிறு, அயிறை, ஆரா, தேளி, கொறவை என்பதெல்லாம் கடந்த காலமாகி, கண்ணாடித் தொட்டிக்குள் பெயர் தெரியாத கடல் மீனை இட்டுவைத்து ‘ஞூடிண்ட’ என்ற ஒரே சொல்லில் சொல்லிக்காட்டி எல்லா மீன்களையும் மறக்கடித்து வருகிறோம். மாற்றம் வேண்டும்; மாற வேண்டும்; அதற்கு வழி நடத்தும் சொல்..
₹171 ₹180
Publisher: அடையாளம் பதிப்பகம்
வாழ்வின் பரிணாமத்தைப் பேசுவது பண்பாட்டு வரலாறு; சமூகத்தின் இருத்தலைப் பேசுவது இன வரலாறு.
தமிழர் பண்பாட்டு வரலாறும் இன வரலாறும் ஒன்றல்ல; ஆனால் மிகவும் நெருக்கமானவை. இவை இரண்டுமே சிந்துவெளியில் தொடங்குகின்றன என்கிறார் இந்த நூலில் பக்தவத்சல பாரதி. இந்த இரண்டு வரலாறுகளும் இந்தியாவில் இன்று, கசப்பான வாதங..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன. - முனைவர் தொ. பரமசிவன்..
₹428 ₹450
Publisher: நாடற்றோர் பதிப்பகம்
மொத்தத்தில் தொ.ப.வினது தமிழ் ஆராய்ச்சி உரையினைச் சுமந்து வரும் இந்நூல் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும்... ஒவ்வொரு கல்லூரியிலும்... ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் கூட... வலம் வரவேண்டிய நூல். தமிழை... திராவிடத்தை... மானுடத்தை... நேசிக்கும் ஒவ்வொரு மனிதரது கையிலும் வீற்றிருக்க வேண்டிய கருவூலம்...
₹67 ₹70