Publisher: வானதி பதிப்பகம்
பரதக் கலை(கோட்பாடு)
டாக்டர் பத்மா சுப்ரமண்யம் கலையுலகத் தந்தை டைரக்டர் கே.சுப்ரமண்யம் அவர்களின் மகள் உலக புகழ் பெற்ற ஒரு நடன கலைஞர் வழுவூர் திரு.ராமையா பிள்ளை மைலாப்பூர் கெளரி அம்மாள் போன்ற சிறந்த ஆசிரியரிடம் முறையாக பயின்றவர் சென்னை பல்கலைகழக த்தில் இசையில் M.Aபட்டம் பெற்றவர் டாக்..
₹428 ₹450
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
என் செண்பகம் வாழ்ந்த காலத்தில் அவர் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கும் ‘மனிதர்கள் நல்லவர்கள்; ஆனால் பாவமானவர்கள்’ என்பதன் பொருள் முன்னைவிடவும் இப்பொழுதுதான் எனக்குப் புரியவே தொடங்குகிறது. இந்தப் புரிதலின் தமிழ்ப் பல்கலைக்கழகக் காலத்தில் இங்குமங்குமாய் நான் பெற்ற அனுபவங்கள் எனக்குள் மூச்சுக் காற்றாய..
₹48 ₹50
Publisher: க்ரியா வெளியீடு
டி. பாலசரஸ்வதியின் (1918-1984) முழுமையான முதல் வாழ்க்கை வரலாறு இது. தென்னிந்தியாவைச்சேர்ந்த இசை மற்றும் நடனக் கலைஞரான இவர், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக்கலைஞர்களில் ஒருவராக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டவர். இந்தியாவில் தான் வாழ்ந்த காலத்திலேயே இவர் காவிய அந்தஸ்தைப் பெற்றிருந்தார். ..
₹470 ₹495
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். திராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம், செழித்தோங்கி நிழலிட்டது கேரளக் கரையில். அரை நூற்றாண்டு காலம் குருநாதராக நாடகத்திற்கென்று தன்னை அர்ப்பணித்த..
₹347 ₹365