Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
எவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு புத்தகத்தை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி. அலுப்பான வாழ்வின் ஒருநாளில், தன் கணவரிடம் அந்தப் பாட்டி, 'நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்' என்கிறார். இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா, கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா? பிடித்தார் எனில் எத்தனை பூனை... இன்னும் இன்னும் வ..
₹29 ₹30
Publisher: குட்டி ஆகாயம்
இது படகில் செல்லும் சிறுமியைப் பற்றிய கதை. பறவைகளோடு பயணம் செய்ய விரும்பியவளின் கதை. பறவையைப் போலவே பறந்து சென்ற சிறுமியின் கதை. அந்தச் சிறுமி ஒரு கதையை எழுதுவதற்காக எழுதப்பட்ட கதை.
குழந்தைகளின் ஒவ்வொரு கதையையும் ஒரு படக்கதையாக மாற்றும் முயற்சியில் இது நான்காவது புத்தகம். வண்ண மரம் மற்றும் பேசும் ப..
₹29 ₹30