Publisher: பாரதி புத்தகாலயம்
பாவலன் இன்குலாப்பை ஆய்வு செய்தவர். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் இதயம். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் கண்கள்; இன்குலாப்பின் சிந்தனை. இன்குலாப் எந்த இடத்தில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாரோ, அந்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளார் பாவலன்..
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓராண்டில் ஆற்றிய உரைகளில் 101 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இறையன்பு ஓராண்டு உரைகள் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டன. அதற்குப் பிறகு 16 புத்தகத் திருவிழாக்களில் ஆற்றிய உரைகளை மட்டும் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய தலைப்புகளைத் தே..
₹523 ₹550
Publisher: தேநீர் பதிப்பகம்
அமிர்தம் சூர்யாவின்ஐலக்கிய உரைகள் யூடியூபில் பார்த்தேன் செறிவாகவும் சீராகவும் பேசுகிறார் இலக்க்கியம் குறித்த உரையாடல்கள் குறைந்துவரும் சூழலில் இக்குறல் முக்கியமானது.
- ஜெயமோகன்..
₹190 ₹200
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கலைஞரின் நகைச்சுவை நயம்கலைஞரின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பன்முகத் தன்மை உண்டு. போர்க்களத்தில் சுழன்று வீசும் உணர்ச்சி வீச்சு; காதல் களத்தில் கனிரசமாய்ச் சொட்டும் கவிதை மணம்; அரசியல் களத்தில் எதிரிகளின் தப்பு வாதங்களைத் தர்க்கத்தோடு தகர்த்தெறியும் சாதுர்யம் என்று அவரது எழுத்தும் பேச்சும் எண்ண எண்ண ..
₹404 ₹425
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 3சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்... தன்னையும்.. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்... சமூகத்தையும் உற்சாகமாக வைத்துகொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்... முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான். பொதுக்கூட்ட மேடையாகட்டும்.. சட்டமன்றமாகட்டும்.. பத்த..
₹128 ₹135