Menu
Your Cart

Eezham | ஈழம்

நாகர் நிலச்சுவடுகள்: இலங்கை பயண அனுபவம் நாகர் நிலச்சுவடுகள்: இலங்கை பயண அனுபவம்
-5 % Available
ஒரு வரலாற்றுப்பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக இலங்கையின் சில பகுதிகளைப் பருந்துப்பார்வையாக ஒரு பயணியின் நாட்குறிப்பு போல காட்சிப்படுத்த முனைகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு. பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொல்வரலாற்றில் மறைந்துகிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து..
₹95 ₹100
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
-5 % Available
மனிதன் பிறக்கும்போது தாயின் ஸ்பரிசம்தான் முதலில் கிடைக்கிறது. அடுத்தது தாய் மண்ணின் ஸ்பரிசம். ஒருவர் எந்த நிலைக்குச் சென்றாலும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பாசம் பட்டுப்போகாது. ஆனால் தங்கள் சொந்த மண்ணை விட்டு இன்னோர் நாட்டில் அகதிகளாக வாழ்வது என்பது பெரும்துயரம். உள்நாட்டுப..
₹190 ₹200
நான் எப்போது அடிமையாயிருந்தேன்
-4 % Out Of Stock
வ. ஐ. ச. ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல்வன், மாலதி மைத்ரி, ம. நவீன், அ.தேவதாசன், லெ. முருகபூபதி ஆகியோருடன் ஷோபாசக்தி நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது...
₹86 ₹90
நாளையும் நாளையே
-5 %
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர். இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இவருடைய கதை உலகம் பதற்றமும் வேதனையும் கூடியது. அன்றாடத்தின் சுமைகளைத் தன்னுள் கொண்டு இயங்குவது. தமிழ்நாட்டில் உதிரித் தொழிலாளிகளாகத் திரிய..
₹171 ₹180
நினைவழியா வடுக்கள்
-5 %
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழ சாதிய அமைப்பின் யதார்த்தத்தை, நடைமுறையை வலி ஓடும் சொற்களில் ஈழ விடுதலைப் போரின் பின்னணியாக நிறுத்துகின்றது இந்நூல். ஈழத்தின் போராட்டம் மரபுரிமையின் அடிப்படையில் "தமிழகத்தின் போராட்டங்களிலிருந்து" தீவிரமாக வேறுபட்டு நிற்பதை தெளிவாக வரையறுக்கும் ஒரு வாழ்க்கை வரலாறு...
₹171 ₹180
நீலம் (கவிதை)
-5 %
சங்ககாலத்தில் இருந்து வழி தவறி தற்காலத்துக்கு வந்துவிட்ட ஒரு புறநானூற்றுத் தமிழ்க் கவிஞன்தான் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். இதற்குக் காரணம் தமிழ் அழகியலைச் சுவாசிக்கும் இவரது கவிதை மொழிதலின் சுயம்... இவரது கவிதைகள் தமிழ் மக்களின் கௌரவமான சமாதானத்தையும், பு..
₹114 ₹120
நெருப்பாற்றில் நீந்தியவர்கள்
-5 %
லெப். தங்கமாறன் 1998 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இனைந்து சான்ஸ் அன்ரனி சிறப்புப் படையனியில் கடமையாற்றினார். தாக்குதலணியில் ஒரு போராளியாக செயற்பட்ட தங்கமாஜன் அறிக்கைகள் எழுதும் பணிகளில் சிறந்து விளங்கியதுடன், தாயகப் பாடல்களுக்கு இனிமையாக தாளமிசைத்துப் பாடி போறாளிகளை மகிழ்விக்தும் போ..
₹143 ₹150
நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
-5 %
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை நான் உருவாக்கியதற்குக் காரணம் உண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கித் தீவிரமடைந்து வந்த காலகட்டம் அது. எமது தாயகத்தின் இதயபூமியான வன்னிப் பெரு நிலத்தைக் கைப்பற்றும் நோக்குடன் எதிரியானவன் பெரும் படையெடுப்புகளுக்கு ஆயத்தங்கள் செய்து வந்த காலம். பிரதேசப் படையணிகளால், கெ..
₹399 ₹420
Showing 157 to 168 of 235 (20 Pages)