Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமை முறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள், ஆயுத உற்பத்தி, புலம்பெயர் சமூகங்களுக்கிடையே நிலவும் தராதரம், சட்டமும் நடைமுறைச் சிக்கல்களும் என சமகால அகதி அரசியல் குறித்த பதின்மூன்று கட்டுரைகளும் முகாம்வாழ் பெண் ஒருவரின் வாக்குமூலமும் மூத்த புலி உ..
₹114 ₹120
Publisher: கருப்புப் பிரதிகள்
அறியப்படாத வெளியும் மொழியும்...
தொன்மத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே ஊசலாடும் வாழ்வு...
சட்டகங்களை மீறும் திறந்த பிரதி.....
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும் தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவத..
₹124 ₹130
Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
தன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை அளக்கும் காலம் கனிந்து வந்து விட்டது. கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர் பெற்ற தமிழன் இடைக்காலத்திலே, பல்வேறு பட்ட சூழ்நிலைகளின் காரணமாக தனது மண்ணை இழக்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இப்போது தன் மண்ணை மீட்பதற்கு காலம் கனிந்துள்ளது. கேரள மாநில ம..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
எம்.ஆர்.ஸ்ராலின் (பிரான்ஸ்) விடுதலை இயக்கமொன்றின் போராளியாகவும், பின்னர் சிறிது காலம் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். “தமிழீழ புரட்டு” என்னும் எழுத்துக்களை தொகுத்துள்ளார். புகலிட இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர் அவரது சிந்தனைகளும், எழுத்துக்களும், செயற்பாடுகளும் புகலிடத்தில் மட்டும் அல்ல எம..
₹95 ₹100
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற..
₹143 ₹150
Publisher: தோழமை
தமிழீழத்தில் தனது ஓவியங்களை மக்களின் காட்சிக்கு வைத்தும், அவர்களின் மன உணர்வுகளை நேரில் தெரிந்து கொண்டும் குருதியால் சிவந்த அந்த மண்ணில் பயணம் செய்தும் அவர் கண்டறிந்த உண்மைகளை நூலாக வடித்துள்ளார். தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளை அறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்நூலினைப் படிப்பார்..
₹380 ₹400