Menu
Your Cart

Eezham | ஈழம்

காஞ்சி - சேரன் கவிதைகள்
-5 %
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-. இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
கானல் தேசம்
-5 %
இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக்காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங்களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்றுண்மைகளை மானுட அறத்தின் ஒளி மூலம் பேச விழையும் பிரதி. வரலாற்றாசிரியர்கள் பேசத் தயங்குகிற, பேசுவதற்குரிய ஆதாரப் புள்ளிகளை முன்வைக்க முடியாத சூழலில் ..
₹428 ₹450
காலம் ஆகி வந்த கதை காலம் ஆகி வந்த கதை
-5 % Available
காலம் ஆகி வந்த கதைகாலம் ஆகி வந்த கதைகள் எனும் இந்த படைப்பு 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் ஈழத்துத் தமிழர்களுக்குஏற்பட்ட ஆழப்பதிந்த சமூக, அரசியல், பண்பாடு அனுபவங்களை கலைப் படைப்புகளாக வெளிக்கொணரும் பிரக்ஞைப் பூர்வமான ஆக்க இலக்கிய பயில்வில் ஒரு முக்கிய கட்ட எட்டுகையை குறிக்கின்றது...
₹76 ₹80
குப்பி
-5 %
உலகறிந்த உன்னதமான ஒரு போராட்டத்தைச் சுமந்த போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்கள் இக்கதைகள். அதிகமும் சொல்லப்படாத, அறியப்படாத போராளிகளின் கதைகளை அறியுமொரு திறவுகோல்தான் குப்பி. ஈழத் தமிர் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. போராளிகள் மானுடம் மீதும் விடுதலை மீத..
₹95 ₹100
குற்றவாளிகளின் தேசம்
-5 %
முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் இந்நூற்றாண்டின் மாபெரும் மனித வதையின் அடிப்படைகளைத் ..
₹219 ₹230
கூண்டு: இலங்கைப்போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்
-5 % Out Of Stock
இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என மானுட வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிடப்போகிற மே 2009 வன்னிப் பேரவலத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக இந்த நூல் அமைகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலராக அக்காலகட்டத்தில் இலங்கையில் பணியாற்றியமையால் மிகப் பெரும்பாலானோருக்குக் கிடைக்கமுடியாத தகவல்களு..
₹238 ₹250
கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம்
-5 %
இலங்கை அரசிடம் 78 மணி நேரம் சிறைபட்டுக் கிடந்த தனது அனுபவத்தையும் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தையும் கண்முன் நிறுத்துகிறார் தமிழ்ப் பிரபாகரன். இவருடைய முந்தைய நூல், புலித்தடம் தேடி. ''தமிழ்ப் பிரபாகரன் ஓர் ஊடவியலாளராக இருப்பதால்தான் இந்நூல் உருவாகியிருக்கிறது. ஊடக முதலாளிகளின் சுய தணிக்கை, இழு..
₹95 ₹100
கொரில்லா கொரில்லா
-5 %
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள்..
₹190 ₹200
Showing 97 to 108 of 223 (19 Pages)