Publisher: வடலி வெளியீடு
1983 என்ற கொலைக்களத்தை நாம் எவ்வாறு வந்தடைந்தோம் என்பதைப் பற்றி நாம் ஆழமாக யோசித்ததில்லை. 1983 இன் அனுபவங்களில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அதைத் தொடர்ந்த 26 வருடகாலப் போரின் வரலாறு காட்டிநிற்கிறது. மூன்று தசாப்தகாலப் போரினதும் பேரழிவினதும் பாடங்களைக் கூட நாம் கற்றுக்கொள்ளவில்..
₹437 ₹460
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமுள்ள யாழ்ப்பாணத்தானும் துப்பத்தான் செய்வான்’ என்று எழுதும் எள்ளலும் தள்ளலும் கொண்ட இவருடைய தமிழ் எழுத்துக்காகவே கலைத்துப் பிடித்து நட்பானேன். ஆழமும் விரிவும் மாத்திரமல்ல புன்னகையுடனும் படிக்கக்கூடிய எழுத்..
₹285 ₹300
Publisher: கிழக்கு பதிப்பகம்
வாசு முருகவேல் இந்த நாவலில் தொட்டிருக்கும் களமும் வாழ்வும் இதுவரையிலான ஈழ இலக்கியத்தில் அதிகம் பேசப்படவில்லை. தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கிலிருந்து வேலைக்காகச் சென்று கொழும்பில் உதிரியாக வாழும் தமிழர்களின் வாழ்வை இது பேசுகிறது. வாசு முருகவேலின் மொழியில் கொழும்பைக் காணநேரும் வாய்ப்பு கிடைத்திருக்..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’
(2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-.
இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன
சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக்காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங்களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்றுண்மைகளை மானுட அறத்தின் ஒளி மூலம் பேச விழையும் பிரதி. வரலாற்றாசிரியர்கள் பேசத் தயங்குகிற, பேசுவதற்குரிய ஆதாரப் புள்ளிகளை முன்வைக்க முடியாத சூழலில் ..
₹428 ₹450
Publisher: விடியல் பதிப்பகம்
காலம் ஆகி வந்த கதைகாலம் ஆகி வந்த கதைகள் எனும் இந்த படைப்பு 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் ஈழத்துத் தமிழர்களுக்குஏற்பட்ட ஆழப்பதிந்த சமூக, அரசியல், பண்பாடு அனுபவங்களை கலைப் படைப்புகளாக வெளிக்கொணரும் பிரக்ஞைப் பூர்வமான ஆக்க இலக்கிய பயில்வில் ஒரு முக்கிய கட்ட எட்டுகையை குறிக்கின்றது...
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உலகறிந்த உன்னதமான ஒரு போராட்டத்தைச் சுமந்த போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்கள் இக்கதைகள். அதிகமும் சொல்லப்படாத, அறியப்படாத போராளிகளின் கதைகளை அறியுமொரு திறவுகோல்தான் குப்பி. ஈழத் தமிர் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. போராளிகள் மானுடம் மீதும் விடுதலை மீத..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் இந்நூற்றாண்டின் மாபெரும் மனித வதையின் அடிப்படைகளைத் ..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என மானுட வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிடப்போகிற மே 2009 வன்னிப் பேரவலத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக இந்த நூல் அமைகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலராக அக்காலகட்டத்தில் இலங்கையில் பணியாற்றியமையால் மிகப் பெரும்பாலானோருக்குக் கிடைக்கமுடியாத தகவல்களு..
₹238 ₹250