Publisher: Test Publications
சதிகளை முறியடித்திட...
விடுதலைப் புலிகளின் தலைமையில் - ஈழத் தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் - இந்திய தேசிய பார்ப்பன சக்திகளும் - உளவுத் துறைகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் உருவாகி விடக்கூ..
₹38 ₹40
Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
இந்த நூல் இலங்கையின் பூர்விக வரலாறையும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதலுக்கு காரணங்களையும் அலசுகிறது. ஈழப் போராட்டத்தின் வேர்கள் எங்கிருந்து தொடங்கின ஒன்றுபட்ட இலங்கை என்ற முழக்கமும், அதற்கான வாதங்களும் நியாயமா அந்தக் கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்ற கேள்..
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
இயக்கங்கள் தமது கொள்கைகளை வகுக்கும்போதும் சரி, அதை நடைமுறைப்படுத்தும்போதும் சரி எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆயுதங்களை முன்னிலைப்படுத்தியும் தலைமையை வழிபட்டும் இயக்கத்தை வளர்க்கும் போக்கு தலைதூக்கியதும் போராளிகள் கதாநாயகர்கள் ஆனார்கள். தம..
₹600
Publisher: பார்த்திபன் வெளியீடு
நிஜத்தடன் நிலவனின் 'ஈழப்படுகொலையின் சுவடுகள்-2009', (பாகம்-01) என்ற இப்புத்தகம் ஈழத்தமிழரின் சமூக-அரசியல் வரலாற்று பாதையின் துயரமான தடயங்களாகும். இந்த நூலின் வகை போர்க்கால இலக்கியம் (கட்டுரைத் தொகுப்பு) என்பதை விட சமகால அரசியல் தீர்வுக்கான போராட்ட கருவியாகவும் செயல்படும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்..
₹760 ₹800
Publisher: வடலி வெளியீடு
கடந்த 18.08.2019 அன்று சூரிச் இல் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை, மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கி மூன்று பகுதிகளாக வந்திருக்கும் -ஜான் மாஸ்ரர் தொகுத்தளித்துள்ள- நூல் பற்றிய அறிமுகம் நடந்தது. அதில் நான் வழங்கிய அறிமுகவுரையை பதிவாக்குகிறேன்...
₹546 ₹575
Publisher: கிழக்கு பதிப்பகம்
சர்வதேச சமூகம் சதி செய்தது. காப்பாற்றியிருக்க வேண்டிய இந்தியா குழி பறித்தது. தாயகத் தமிழகம் மண்ணைப் போட்டு மூடியது. ஈழம் புதைக்கப்பட்டு விட்டிருக்கிறது. ஆம், சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திரைமறைவு நாடகங்கள் எப்படி அரங்கேறின என்பதை இந்த நூல் விரிவாக விளக்குகிறது. விரிவான வரலாற்ற..
₹238 ₹250