ஒரு தாய், அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கிறது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்தத் தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது. அவள் அப்படியே குழந்த..
சமத்துவமும், சுயமரியாதையும் உடைய கவுரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் மக்களின் ஒரு நூற்றாண்டுப் போராட்ட வரலாறு.காய்தல்,உவத்தல் இன்றி உள்ளது உள்ளவாறு விளக்கும் கி.இலக்குவனின் நூல்...
ஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி விலக்கல்ல என்கிறது தோழர் மகாராசன் தொகுத்துள்ள இக்கட்டுரைகள் .சாதியொழிப்பை தேசியத்திற்கு முன் நிபந்தனையாக வைத்து இயக்கக்கூடிய சமூக ஜனநாயக இயக்கத் தோழ..
சதிகளை முறியடித்திட...
விடுதலைப் புலிகளின் தலைமையில் - ஈழத் தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் - இந்திய தேசிய பார்ப்பன சக்திகளும் - உளவுத் துறைகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் உருவாகி விடக்கூ..
இயக்கங்கள் தமது கொள்கைகளை வகுக்கும்போதும் சரி, அதை நடைமுறைப்படுத்தும்போதும் சரி எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆயுதங்களை முன்னிலைப்படுத்தியும் தலைமையை வழிபட்டும் இயக்கத்தை வளர்க்கும் போக்கு தலைதூக்கியதும் போராளிகள் கதாநாயகர்கள் ஆனார்கள். தம..
கடந்த 18.08.2019 அன்று சூரிச் இல் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை, மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கி மூன்று பகுதிகளாக வந்திருக்கும் -ஜான் மாஸ்ரர் தொகுத்தளித்துள்ள- நூல் பற்றிய அறிமுகம் நடந்தது. அதில் நான் வழங்கிய அறிமுகவுரையை பதிவாக்குகிறேன்...