Menu
Your Cart

Eezham | ஈழம்

எழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும்
-5 %
ராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.- மத்திய அரசு. இதைத்தானே மாநில அரசு, அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டு இத்தனை நாளும் கேட்டுக்கொண்டிருக்கின்றது. சுத்தி சுத்தி அங்கனயே இருந்தால் எப்படி? இப்போதாவது முடிவை ..
₹190 ₹200
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
-5 % Out Of Stock
ஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமி..
₹133 ₹140
ஒரு கூர்வாளின் நிழலில்
-5 %
புலிகளின் மகளிரணித் தலைவியின் தன் வரலாறு..
₹166 ₹175
ஒரு கூர்வாளின் நிழலில் - (விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு)
-5 %
தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் இல்லை. பழிக்கும் நோக்கம் இல்லை. எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்து விட்டதே என்..
₹209 ₹220
ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்
-5 %
பிணவறையின் மனம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன்...
₹76 ₹80
கடவுள் பிசாசு நிலம்
-5 %
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அ..
₹409 ₹430
கடைசிக் கட்டில்
-5 %
என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது...
₹333 ₹350
கண்டி வீரன் கண்டி வீரன்
-5 %
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை...
₹190 ₹200
கந்தில் பாவை
-5 %
கந்தில் பாவை1880-2015 க்கு இடைப்பட்ட நீண்டகாலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில்பாவை’. மனநிலை பாதிப்பு எனும் நோய் பரம்பரைபரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும், யுத்தம் அந்த வடுக்களை ரணமாக்கி அவர்களைச் மனச்சிதைவு நிலைக்குத் தள்ளும் அவலத்தையும் நான்கு தலைமுறைகளின் அனுபவங்களினூடாக நாவல் வெ..
₹228 ₹240
கர்ஷு: சிங்களச் சிறுகதைகள்
-4 %
சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல், வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்..
₹86 ₹90
Showing 73 to 84 of 200 (17 Pages)