Publisher: அகநி பதிப்பகம்
மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்...ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறு குறித்து 500 பக்கங்களுக்கு எழுதினாலும் அதில் தமிழக வரலாறு ஒரு பக்கத்தைக்கூடத் தாண்டாது. இந்தியாவில் காலூன்றி விட்ட ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக தென்னிந்திய அரசர்களும் சிற்றரசர்களும் விளங்கினர். அவர்களில் மருத..
₹143 ₹150
Publisher: கலப்பை பதிப்பகம்
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல.
என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்..
₹238 ₹250
Publisher: தழல் | மின்னங்காடி
கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட
முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில்
படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த
சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன்.
விகடனில் தொடராக வெளிவந்தபோது மகத்தான
வரவேற்புப் பெற்றது...
₹143 ₹150
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தத் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிலே இந்நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய..
₹475 ₹500
Publisher: கிழக்கு பதிப்பகம்
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு ..
₹285 ₹300