Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுத் தேர்தல்கள் எப்போதுமே பரபரப்பான திருப்பங்களையும் அதிரடிகளையும் கொண்டவை, அவற்றை இந்தப் புத்தகம் அதே சுவாரசியத்துடன் காட்சிப்படுத்துகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தொடங்கி, பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்காலம் வரையிலான தமிழ்நாட்டி..
₹352 ₹370
Publisher: கிழக்கு பதிப்பகம்
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-தான் தோன்றியதா? நீதிக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா? தமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா? தலித்களிலே அரசியல் த..
₹128 ₹135
Publisher: Dravidian Stock
தாயுமானவர் - நூலாசிரியர் இரா. குமார், தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். இதழியல் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிறந்த இலக்கியவாதி. கடலூர் மாவட்டம் திருமுட்டம் அடுத்த கீழப்புளியங்குடி என்ற சிற்றூரில் வேளாண் குடும்பத்தில் திரு இராமசாமி - திரும..
₹105 ₹110
Publisher: ஆழி பதிப்பகம்
மக்களுக்கான கல்வி தாய்மொழியை இயல்பாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதா, என்னும் அடிப்படைக் கேள்வியை மையப்புள்ளியாக வைத்து இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையையும் உள்ளது...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
2017 - உயிர்மை பதிப்பகம் - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும், சுஜாதா விருது பெற்ற நூல். 1998 கோவைக்கலவரம் குறித்த உண்மைகள் வெளிவரத்துவங்கியுள்ளன. படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ அல்லாமல் நம் ரத்த சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையாக அன்றைய அதே ..
₹152 ₹160
Publisher: Dravidian Stock
அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ராசமன்னார் குழு விவரம் கோரி, கருத்துரை கேட்டது. இவற்றின் அடிப்படையில் அக்குழு தனது அறிக்கையை 1971 மே மாதத்தில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களிடம் அளித்தது.
அறிக்கையையும் அந்த அறிக்கையின் பேரில் கழக அரசின் கருத்தையும் இணைத்து 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டப் பேரவைய..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
"இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் கவலை கொண்டிருக்கிறேன். இத..
₹190 ₹200