Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
சென்னையில் 21.1.1950 சனிக்கிழமை சால்ட் கொட்டகைக்கு எதிரில் அழகிரி திடலில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது...
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள் பல காலமாக இருந்து கொண்டிருக்கின்றன. இயக்கங்களுக்குள் பல கருத்து முரண்களும் இருக்கின்றன. குறிப்பாக திராவிட இயக்கம் மரபுவழி இயக்கங்கள் பலவற்றுடன் மிகுந்த முரண்பாடு கொண்டதாகும்...
₹247 ₹260
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
“நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். திராவிடம் ஒரு பயன்மரம். அத்திராவிடப் பயன்மரத்தின் கனிகளைப் பெற்றவர்களுக்கும், பயனை உணர்ந்தவர்களுக்கும் திராவிடம் தேன்போலத் தித்திக்கும். ஆனால் அப்பயன்மரத்தின் நிழலை அனுபவித்துக் கொண்டே அ..
₹261 ₹275
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..
₹1,330 ₹1,400
Publisher: கிழக்கு பதிப்பகம்
காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள். சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள். பிரிவினை கோரும் இ..
₹352 ₹370
Publisher: அகநி பதிப்பகம்
தேர்தலின் அரசியல்‘அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வெட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது.அவர்களின் சிதந்திரமான செயல் பாட்டையும் தீர்மானிக்க வேண்டும்.பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது.’‘விதை இருக்கிறது,மருந்து இருக்கி..
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழக வெகுமக்கள் உணர்வின் வரைபடத்தை ‘தை எழுச்சி’ எனும் மகத்தான நிகழ்வு என்றென்றும் மாற்றி அமைத்துவிட்டிருக்கிறது. ஐம்பது இலட்சம் மக்கள் தமிழகத்தின் பொதுவிடங்களில் திரண்ட இந்த எழுச்சியின் ஊற்றுக்கண் எது? மரபான அரசியல் கட்சிகளின் தலைமைகளை நிராகரித்து இத்தகையதொரு குடிமைச் சமூகத்தின் எழுச்சி எவ்வாறு சாத..
₹428 ₹450
Publisher: உயிர்மை பதிப்பகம்
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமா..
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இரு மொழி எழுத்தாளர் டாக்டர் ஆர். நடராஜன் கல்லூரி முதல்வராக, ஆங்கிலப் பேராசிரியராக இந்து நாளிதழின் உதவி ஆசிரியராக, அமெரிக்கத் தூதரக அரசியல் அலோசகராகப் பணியாற்றியவர். நிர்வாகவியல் மற்றும் பொருளியல் நூல்களுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளைப் பெற்றவர். ஆங்கிலத்தலும் தமிழிலும் நாற்பதுக்கும் மேற்..
₹162 ₹170