Menu
Your Cart

தமிழினி வெளியீடு

 நானும் நாற்புறமும்
-5 %
எண்ணங்களும் சொற்களுமே ஒருவரை அடையாளம் காட்டுபவை. வாழ்க்கை மேம்படுவதற்குரிய ஆளுமை வளர்ப்புக் கருத்துகள் முதற்று, நேர்கண்டு உவந்த எளிய மக்களின் பண்புக் குறிப்புகள் ஈறாக நான் எழுதி முன்வைத்த பத்திகள், குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. காலதர் வழியே கண்டவையல்ல, களங்கண்டு மொழிந்த புழுதிச் சொற்கள் இவை. நகைச்சுவ..
₹228 ₹240
அச்சுவை பெறினும்...
-5 % Available
தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?..
₹181 ₹190
அஞ்சலை
-5 %
இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு...
₹333 ₹350
Showing 1 to 12 of 290 (25 Pages)