Publisher: தடாகம் வெளியீடு
தமிழகம் நன்கறிந்த சூழலியலாளர், 'யானைகள் அழியும் பேருயிர்', 'பாம்பு என்றால்?', 'அதோ அந்தப் பறவை போல' போன்ற நூல்களின் வழியே பரவலான கவனம் பெற்றவர் ச.முகமது அலி. 'காட்டுயிர் இதழின் ஆசிரியரான இவரது எழுத்தில் வெளிவரும் மற்றுமொரு பறவையியல் நூல்நூலிலிருந்து... 'எஞ்சிப் பிழைத்திருக்கின்றதா? இல்லை அழிந்துவிட்..
₹152 ₹160
Publisher: தடாகம் வெளியீடு
பல சமயங்களில் நீங்கள் இந்த உலகை விட்டு நீங்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், நானோ இந்த உலகத்தை விட்டு வெகு திருப்தியாக நீங்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது அடையக்கூடிய காரியமா என்ன?
அது உணர்வுகளால் புரிந்துகொள்ள முடியாத, உணர்ச்சிகளால் தேக்கிவைக்க முடியாத வாழ்க்கையின் ஓர..
₹190 ₹200
Publisher: தடாகம் வெளியீடு
ராம்ராவ், மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய இராமமான தஹிவாராவில் வாழ்கிறார், அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது? ஒரு விவசாயியில் வாழ்வு எத்தகை என்ற அடிப்படை கேள்விகள் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது? உண்மையில் பருத்தி விவசாயத்..
₹333 ₹350
Publisher: தடாகம் வெளியீடு
வியப்பூட்டும் கூபா - எமிலி மோரிஸ்(தமிழில் - அமரந்த்தா) :சோசியலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா. அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சனங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம்..
₹57 ₹60