-5 %
Out Of Stock
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
பி.எஸ்.ஆச்சார்யா (ஆசிரியர்)
₹285
₹300
- Page: 496
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் ஐந்தாம் நூற்றாண்டினர் என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. ஆனால், அவர் எழுதிய திருமந்திரம் ஒரு மகத்தான படைப்பு என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருகக முடியாது. உடல் - மனம் - ஆன்மா பற்றி இதைவிடத் தெளிவாகவும் விரிவாகவும் உரைக்கக்கூடிய நூல் தமிழில் இல்லையென்றே சொல்ல வேண்டும். இது ஒரு முனிவரின் ஞானத்தெளிவு; ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் அவரளித்த பரிசு.
| Book Details | |
| Book Title | திருமூலர் அருளிய திருமந்திர சாரம் (Thirumanthira Saaram) |
| Author | பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 496 |