Publisher: வானதி பதிப்பகம்
ஜெகசிற்பியன் தமிழ் நாட்டின் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர்.
அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக..
₹570 ₹600
Publisher: வானதி பதிப்பகம்
பரதக் கலை(கோட்பாடு)
டாக்டர் பத்மா சுப்ரமண்யம் கலையுலகத் தந்தை டைரக்டர் கே.சுப்ரமண்யம் அவர்களின் மகள் உலக புகழ் பெற்ற ஒரு நடன கலைஞர் வழுவூர் திரு.ராமையா பிள்ளை மைலாப்பூர் கெளரி அம்மாள் போன்ற சிறந்த ஆசிரியரிடம் முறையாக பயின்றவர் சென்னை பல்கலைகழக த்தில் இசையில் M.Aபட்டம் பெற்றவர் டாக்..
₹428 ₹450
Publisher: வானதி பதிப்பகம்
கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரீகத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் மதுரையைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் புகழை நாம் மறந்து விட்டோம். கோவலனுக்கு தவறான தீர்ப்பு சொல்லியதால் தன் உயிரையே போக்கிக்கொண்ட ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாறும்..
₹356 ₹375
Publisher: வானதி பதிப்பகம்
உள்நாட்டில் பிரச்சனைகள் எழும்பொழுதெல்லாம் அதைச் சரிசெய்ய மன்னன் வரகுணபாண்டியன் தன் தம்பியான பராந்தகனை அனுப்புவதும் அவனின் பயணத்தை மக்கள் பாண்டியவன் பவனி என்று அழைப்பதையும் சொல்லி வீரத்திலும் புத்திசாலிதனத்திலும் தனியொருவனாக நின்று வெற்றிவாகை சூடுவதை விவரிக்கிறது இப்புத்தகம்.
பராந்தகனால் தோற்கடிக்கப..
₹110