Menu
Your Cart

வானதி பதிப்பகம்

நண்டு
-5 % Out Of Stock
தாமரை இலைத் தண்ணீரைப் போல இவ்வுலக வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது. நம் உயிர் நிலையற்றது. உலகம் அனைத்தும் வியாதி, அகங்காரம் இவைகளுக்கு ஆளாகியதென்றும்; சோகத்தால் பீடிக்கப்பட்டதென்றும் நீ உணர்ந்து இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட கோவிந்தனை தியானிப்பாயாக - என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர், தன் பஜகோவிந்தத்தில். ..
₹143 ₹150
வீரத்தால் வீழ்த்த முடியாத சமூகத்தைத் துரோகத்தாலும்,குடியான்களின் நலனையும் காரணம்காட்டி அடிபணிய வைக்க முடியும்.மக்களின் நலனை பெரிதும் விரும்பும் மன்னர்கள் போரில் ஏற்படப்போகும் உயிரிழைப்பை தடுத்து நிறுத்தவே சமாதான முயற்சியில் ஈடுபடுகின்றனர் எஞ்சி இருக்கும் வீரர்களின் உயிராவது மிஞ்ச வேண்டும் அது நாட்டி..
₹200
நான் நானாக
-5 % Out Of Stock
தன் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் அருமையாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்திற்குத் தேவையான அனைத்தும் நன்கு ஆராயப்பட்டு எழுதப்பட்ட அருமையான விறுவிறுப்பான புதினம்...
₹95 ₹100
Showing 97 to 108 of 170 (15 Pages)