Publisher: வானதி பதிப்பகம்
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் ..
₹770
Publisher: வானதி பதிப்பகம்
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான்! பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும்..
₹86 ₹90
Publisher: வானதி பதிப்பகம்
டி.ஏ. நரசிம்மன் என்கிற காலச்சக்கரம்
நரசிம்மா கடந்த நாற்பது வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர். தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். சுமார் 25 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல..
₹152 ₹160
Publisher: வானதி பதிப்பகம்
சென்னையைச் சேர்ந்த திருமதி. ஐஸ்வர்யா சம்பத்குமார் B.Com. பட்டதாரி. 2010ஆம் ஆண்டு, தமிழக அரசால் நடத்தப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கண்டு அதிசயித்து, அதனை உருவாக்கிய நம் மன்னன் ராஜராஜ சோழரைப் பற்றி அறியும் ஆவல் கொண்டார். கல்கியின் பொன்னியின் செல்வனால் கவர்ந்திழுக்கப்பட்டு, பின..
₹238 ₹250
Publisher: வானதி பதிப்பகம்
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர்.
இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன..
₹90 ₹95