Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
-5 %
பாரதி மணி என்கிற மனிதன் எத்தனை அசலானவன்? வெளிப்படையானவன்? தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை இல்லையென்றால் அவருக்கு எப்படி இத்தனை மனிதர்கள் வாய்ப்பார்கள்? என்ன ஒரு நம்மகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிர..
₹428 ₹450
பெருந்தக்க யாவுள
-5 %
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். நிஜம் அநேக சமயங்களில் மனதிற்கு உவப்பாகவே இருந்..
₹285 ₹300
மடை திறந்து
-5 %
பாடலின் கவிதை வரிகளை சிலாகித்து எழுதுபவர்கள் மீது, நாம் ரசித்தது போலவே ரசித்திருக்கிறாரே என்ற புள்ளியில் அவர்பால் மிகுந்த நட்பு பிறந்து விடுகிறது. அவருக்கும் நமக்கும் பெரிய தொடர்பு ஏதும் இருக்கப் போவதில்லை. பொதுவான அம்சமாக ரசனை மட்டுமே உண்டு. அது போதாதா நட்பு பூக்க…? தம்பி இளம்பரிதி அத்தகையவர். மொழி..
₹209 ₹220
மதநீராய்ப் பூத்த வனம்
-5 %
இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. 'மதநீராய்ப் பூத்த வனம்' என்கிற தலைப்பில் உக்கிரம் இருந்தாலும் கவிதைகளில் அந்தத் தீவிர பாவம் இல்லையென்றே உணர்கிறேன். ஏனென்றால் மதநீர் ஒழ..
₹143 ₹150
மனவெளியில் காதல் பலரூபம்
-5 %
"தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள்; நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் கண்ணுக்குப் பிடித்த பெண் அவ்வளவுதான். கண்ணுக்குப்பிடித்த ப..
₹143 ₹150
மற்றமையை உற்றமையாக்கிட
-5 %
மற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நான்நோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதிகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை.ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.குறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதான..
₹152 ₹160
மலையடிவாரத்தில் பிறந்தவள்
-4 %
''கவிதை ஒரு பரந்த மைதானம். சிறு சிறு சொற்கள் கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறோம். சொற்கள் இழுத்த திசை நோக்கி நகர்கிறோம்...வளைகிறோம்...அதனாலேயே கூடுதலாய் கொஞ்சம் வாழ்கிறோம்...!''..
₹67 ₹70
மிஷன் தெரு
-5 %
ஐம்பது வருடத்திற்கு முன் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை சற்று கனமான எழுத்துக்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத வடிவிலும் கூறியுள்ளார்...என்றாலும் பெண்களின் மீது உள்ள அழுத்தம் இன்றும் குறையவில்லை என்பது வெட்கப்படவேண்டிய உண்மை.......
₹114 ₹120
Showing 109 to 120 of 139 (12 Pages)