Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்
-5 %
இந்நூலைப் படிக்கையில் எனக்கு அறந்தை நாராயணன் அவர்கள்தான் நினைவில் வந்துபோனார். கிட்டத்தட்ட அதே மாதிரியான எழுத்து நடை மற்றும் சம்பவ விரிப்புகளை என்னால் காண முடிந்தது. ஒரே அமர்வில் இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இந்தப் புத்தகத்தை முடிக்க முடிந்ததற்கு முதற்காரணம் இதுதான். மறந்து போனவர்கள் என்கிறபோதே நாம்..
₹162 ₹170
தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்
-5 % Out Of Stock
ஶ்ரீனி எழுதியிருக்கும் இந்த புத்தகத்தின் பெயர் வித்தியாசமானது காரணம் என்ன என்று புத்தகம் படித்தால் உங்களுக்கும் புரியும் டாரண்டினோவின் மிக முக்கியமான ஒரு திரைக்கதை முறை அது பொதுவாகத் தற்செயல்களை ஒன்றுக்கு மேல் வைத்தால் அந்தப் படம் அலுத்து விடும் என்றே திரைக்கதை வித்தகர்கள் சொல்வது வழக்கம் ஆனால் டாரன..
₹162 ₹170
தலைச்சுமடுகாரி
-5 % Out Of Stock
நெய்தலின் சமவெளிச் சமூகத் தொடர்பாளரே இந்த தலைச்சுமடுகாரிகள். தியாகத்தின் இலக்கணம் இவர்கள். புறக் கண்களுக்கு அபலையாய்த் தோற்றமளிக்கும் செசீலி, அகக் கண்களுக்கு ஆகப் பெரும் ஆளுமையாய்த் தெரிகிறாள். தன் கணவனுக்காக பொருளாதாரம் அனைத்தையும் இழந்து, அவனையும் இழந்த பின்னும், பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்ற மு..
₹143 ₹150
தாழை மலர்த்தும் மின்னல்
-5 %
கவிதை தோன்றுவதற்கான சூழலை, வெற்றிடத்தை ஒவ்வொரு கவிஞனும் தன் மனத்தில் கனமாகச் சுமந்தபடியே திரிகிறான். அவனுக்கே கவிதை கிட்டுகிறது. கவிதை நீர் போல, பள்ளத்திற்கே பாயும். கவிதை தீ போல, உள்ளொளியிலேயே எழும்பும். கவிதை வளி போல, தாழ்வு மண்டலத்திலேயே அதன் கண். கவிதை புவி போல, நிச்சலனத்திலேயே உயிர்க்கும். கவி..
₹143 ₹150
தினசரி 4 காட்சிகள்
-5 %
ஒரு படத்தை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்ளாமல் அணு அணுவாய் திரையை ரசித்துத் திளைத்த ஒரு ஆழ்மனத்தின் அகப்பதிவுதான் இந்தக் கட்டுரைகள்...
₹95 ₹100
திலக்கியா
-5 %
எழுத்தாளர் பிரவின் குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'திலக்கியா'..
₹124 ₹130
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
-5 %
"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன். வாழ்ந்து கொண்டிருப்பவனை வ..
₹105 ₹110
தோழமை என்றொரு பெயர்
-5 %
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம், ஆயிரங்காலத்த..
₹143 ₹150
நகரில் தனித்தலையும் ஆடு
-5 %
இந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் ..
₹124 ₹130
Showing 73 to 84 of 135 (12 Pages)