Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வெளியான சில படங்கள் குறித்தும், உலகின் மற்ற மொழிகளில் வெளியான சில படங்கள் குறித்தும் இந்நூலில் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா. தமிழ் சினிமா குறித்து அவருக்கு இருக்கும் கறாரான பார்வை, தமிழ் விமர்சன மரபுக்கு மிக முக்கிய பங்களிப்பாகவே இருக்..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பொதுவாக ஒரு கவிதைத் தொகுதி மீதான விமர்சனம் மட்டுமே வரும். அத்தொகுதியில் சிறப்பாக உள்ள கவிதைகள் பற்றிப் பேசவும்படும். சில வருடம் கழித்து, அக்கவிதைத் தொகுதி கிடைக்காமல் போகலாம். மறுபிரசுரம் இல்லாமலும் போகலாம். அதனால்தான் ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பின் அத்தொகுதியின் கவிதைகள் சிலவற்றை இணைத்துள்ளேன்.
இக்..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த..
₹314 ₹330
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த நாவலை வாசிக்கும்போது கதையின் நாயகன் குமரன் வேறல்ல நாம் வேறல்ல என்கிற எல்லை பலருக்கு குறுகிக் கொண்டே வருவது தெளிவாகும். அவரது சிறுகதைகளில் இருக்கும் மொழி ஆளுமை நாவலில் இல்லாது எளிய மொழியில் உரையாடல்களாய் பின்னி இருக்கிறார். அவரது கதைகளுக்கான களம், உளவியல் சார்ந்த அவருடைய கதைகள் தமிழ் இலக்கியத்தி..
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்நாவலுடைய நாயகனின் பெயர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய நினைவாக சூட்டப்பட்ட பெயர். அது தவிர அவனுக்கும் தலைவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம் நாயகனோ தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சாமானியன். ஒரு சமயம் அவன் இலங்கையை நோக்கிப் பயணிக்கிறான். அப்பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சுவாரஸ..
₹276 ₹290
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எண்பதுகளின் பிற்பகுதியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் லண்டனுக்குச் செல்கிறான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவனது மேற்படிப்பு லண்டனில் தொடர்கிறது. அந்த இளைஞனின் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இங்கிலாந்து வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சித்தரி..
₹228 ₹240
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இருநூறுக்கும் மேலான சிறுகதைகள் வெளி வந்துள்ளன. இருநூறும் ஏதோவொரு வகையில் முக்கியமானவைதான்.
அது ஒரு பக்கச் சிறுகதையாக இருந்தாலும், பத்துப் பக்கச் சிறகதையாக இருந்தாலும் அதற்குள் ஒரு பூ எரிந்திருக்கும், அல்லது ஒரு தீ மலர்ந்திருக்கும். இருநூறு சிறுகதைகளும் சேர்த்து ஒரே நூலாக வெளியிட ஆசைதான், அதிக விலை க..
₹266 ₹280
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்றைக்கு செல்போனுக்குள் உலகம் இருக்கிறது. ஒரு க்ளிக்கில் பைசா செலவில்லாமல் யாருடனும் பேசலாம்; வீடியோவில் யாருடனும் அரட்டையடிக்கலாம்; ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் என்று சுற்றிவரலாம்; விளையாடலாம்; பணம் சம்பாதிக்கலாம்… இவை அனைத்துக்கும் அடிப்படை, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறை..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தியாவின் முதல் சாட்டிலைட் சேனலை உருவாக்கி அதை மிகப் பெரிய வணிகக் குழுமமாக வளர்த்த முன்னோடித் தொழிலதிபர் "ஜீ டிவி" (Zee TV) சுபாஷ் சந்திராவின் வெற்றிக்கதை இது. நம்முடைய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிறைவுசெய்தால் எப்பேர்ப்பட்ட வெற்றி வரும் என்பதைக் கண்..
₹200 ₹210
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
சில பரிசோதனை முயற்சிகளை துணிச்சலாக ஆசிரியர் மேற்கொண்டு இருக்கிறார். அதுவே இப்புனைவின் பலமாகவும் பலவீனமாகவும் வாசகர்களால் கருதப்படலாம். நாவலின் ஒட்டுமொத்த உணர்வுக்கடத்தல் இதுதான் என்பதை சொல்லிவிடலாம்தான். ஆனால்..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது.
சூஃபியாக வாழ்ந்தால் என்ன கிடைக்கும்? அது வாழ்ந்து பார்த்து..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.
மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.”
சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந..
₹143 ₹150